திருச்சி: குடும்பத் தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை! – மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கிறது கரிக்கான்குளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது: 57). இவரது மனைவி லட்சுமி (வயது: 47). இந்த தம்பதியருக்கு சதீஷ்குமார் (வயது: 31), ரஞ்சித்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இவர்களது மூத்த மகனான சதீஷ்குமார் திருமணமாகி வடுகப்பட்டியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக சதீஷ்குமாருக்கும், அவரது பெற்றோர் மற்றும் தம்பியுடன் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். … Read more

தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் கட்சிப் பதவி பறிப்பு… உதயநிதி திட்டம்

முதல் கட்டத்தில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகக்குறைந்த வாக்குகள் பெற்றுக்கொடுத்த மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்து அங்கெல்லாம் புதிய ஆட்களை நியமனம் செய்துவிட்டு அதன்பிறகு அடுத்த கட்டத்தில் மற்றவர்களை நியமனம் செய்யப்போகிறார்கள். புதிய ஆட்கள் எல்லோருமே முழுக்க முழுக்க உதயநிதியின் ஆதரவாளர்கள், இளைஞர் அணி ஆட்கள் மட்டுமே தான். Source link

“ஸ்டாலின் ஆட்சி – காமராஜர் ஆட்சி ஒப்பீடு மனசாட்சிக்கு விரோதமானது” – கரு.நாகராஜன்

சென்னை: ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிடுவது மனசாட்சிக்கு விரோதமானது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வதற்குகூட காங்கிரஸ் கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகைக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் தைரியம் இல்லாமல் போய்விட்டது. அதுகூட பரவாயில்லை, காமராஜர் ஆட்சி தான் ஸ்டாலின் ஆட்சி என மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்கிறார்கள். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி. அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு … Read more

அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வேதம்: நரேந்திர மோடி @ ஒடிசா

தென்கனல்(ஒடிசா): அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம் என்றும், அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “இன்று (மே 20) நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களையும், குறிப்பாக அனைத்து முதல்முறை வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்தல் நேரத்தில் … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆல் வி இமேஜின் அஸ் லைட்

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை – எஸ்பி வேலுமணி!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.  

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்

இன்றைய விலையுயர்ந்த கார் சந்தையில் இக்னிஸ் (Maruti Suzuki Ignis) சிறந்த கார். இப்போதைய மார்க்கெட்டில் பலராலும் இக்னிஸ் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கார் என்பது உண்மை தான். அதேநேரத்தில் இந்த கார் மற்ற பிராண்டு அல்லது மாடல்களை விட பல விஷயங்களில் சிறப்பாகவே இருக்கிறது. மிக முக்கியமாக நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான சிறந்த மதிப்பை உங்களுக்கு வழங்குகிறது. இக்னிஸ் கார் நகரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது என்பது பலரின் கருத்து. நெடுஞ்சாலைகளில் நீங்களே … Read more

போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்…

போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் 200 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 2 பேர் மரணமடைந்தனர். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை நண்பர்களுடன் கொண்டாடிய 17 வயது வாலிபர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. … Read more

ஈரான் அதிபரின் மரணம்.. 3ம் உலகப்போரின் தொடக்கமா? படபடக்கும் இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா!

டமாஸ்கஸ்: ஈரான் அதிபர் ரைசி மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கணிக்க தொடங்கி உள்ளனர். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் Source Link