திருச்சி: குடும்பத் தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை! – மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கிறது கரிக்கான்குளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது: 57). இவரது மனைவி லட்சுமி (வயது: 47). இந்த தம்பதியருக்கு சதீஷ்குமார் (வயது: 31), ரஞ்சித்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இவர்களது மூத்த மகனான சதீஷ்குமார் திருமணமாகி வடுகப்பட்டியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக சதீஷ்குமாருக்கும், அவரது பெற்றோர் மற்றும் தம்பியுடன் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். … Read more