இஸ்லாமிய ஆண் – இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது.. மத்திய பிரதேச நீதிமன்றம்

இம்பால்: இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்த திருமணம் செல்லாது என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமனம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி Source Link

Vijay Sethupathi: ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்ற விஜய் சேதுபதி.. மக்கள் செல்வன்னா சும்மாவா!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இது மட்டுமில்லாமல் ரசிகர்களின் நடிகன் என்றும் விஜய் சேதுபதி பாராட்டுக்கு உள்ளாகி வருகிறார். தன்னுடைய ரசிகர்களின் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பதை இவர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய ரசிகரின் வீட்டு திருமண

'மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி' – ராமதாஸ்

விழுப்புரம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஜூன் 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது மத்தியில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி செய்யப்படும். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா, பா.ம.க கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் … Read more

தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் – பி.சி.சி.ஐ.க்கு கங்குலி கோரிக்கை

புதுடெல்லி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பிசிசிஐ தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ., கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இவர்களில், கவுதம் கம்பீர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு ஆலோசகராக செயல்பட்டு முக்கிய … Read more

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் – ஈரான் அரசு நிராகரிப்பு

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே அவரது ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் … Read more

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்கு 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக 824 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்று (30) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. கடந்த மாவட்ட … Read more

மோடி: நீர் ஆகாரம்; குமரிக் கடலில் 3 நாள்கள் தியானம் – பிரதமர் குமரி விசிட் அப்டேட்!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவரும் நிலையில், இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறையில் 3 நாள்கள் தியானம் மேற்கொள்வதற்காக, இன்று மாலை 5:10 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலிலுக்குச் சென்று சாமி தரிசனம் … Read more

விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: முப்படை பாதுகாப்பு வளையத்தில் குமரி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள் தியானம்: மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை … Read more

கேரளாவில் மழை தீவிரம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் கொச்சி நகரம்

கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி கொச்சி நகரம் தத்தளித்து வருகிறது. மே 31-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இன்று வியாழக்கிழமை கேரளாவில் பருவமழை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தவரை கனமழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் … Read more

எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதுவும் மொக்கையான இந்த காரணத்திற்காகவா?

Ethirneechal Serial Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த தொடரை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.