தமிழகத்தில் மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு: மேலும் 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’
சென்னை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான், குமரிக்கடல் பகுதிகளில்ஏற்கெனவே கணித்தபடி நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 31-ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி உருவாகும் காற்றழுத்த … Read more