தமிழகத்தில் மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு: மேலும் 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான், குமரிக்கடல் பகுதிகளில்ஏற்கெனவே கணித்தபடி நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 31-ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி உருவாகும் காற்றழுத்த … Read more

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் உள்ள முதல்வர் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி சென்றார். அங்கு கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கொடூரமாக தாக்கியதாக டெல்லி போலீஸில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார். உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்: அதன் அடிப்படையில் பிபவ் குமாரை் டெல்லி … Read more

ஐபிஎல் : இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள்

ஐதராபாத் ஐ பி எல் தொடரில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வருமாறு கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்றைய இரண்டு லீக் ஆட்டங்களில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை … Read more

கூல் சுரேஷ் கீழ்த்தனமான ஆளு.. இவனலாம் யார் கூப்பிட்டா.. கடுப்பான நடிகை!

சென்னை: நடிகை அஸ்வினி சந்திரசேகர் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கன்னி. இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லிய கூல் கூரேஷ் ஆபாசமாக பேசியதால், நடிகை தாரா கிருஷ் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இயக்குநர் மாயோன் சிவா

தமிழகத்துக்கு 21-ம் தேதி வரை ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்து வரும் நிலையில், மே 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை தலா 13 செமீ மழை பதிவாகி இருந்தது. ஞாயிறன்று அதிகபட்சமாக திருண்ணாமலை மாவட்டம் ஜமுனாமர்தூரில் 12 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் … Read more

அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும்: ராகுல் காந்தி ஆவேசம்

அமேதி: நாட்டில் அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும் என உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மாவுக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து … Read more

ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க போவதாக அறிவிப்பு

டெல்லி நாடாளுமன்றத் தேர்தலில் தாம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டபோது “அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளோம். டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் … Read more

போடு வெடிய.. நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுடன் ஜோடி சேர்கிறாரா சிவகார்த்திகேயன்?.. அட செம

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘‘ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க அதிமுக தயாராக இல்லை’’ – ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டம்

மதுரை: ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க அதிமுக தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க திட்டமிட்டதாகவும், இதற்கு திரை மறைவில் ரகசிய முயற்சி நடந்ததாகவும் உண்மைக்கு புறமான செய்திகள் வருகின்றன. மேலும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தேர்தல் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கற்பனை கலந்த செய்திகள் வெளிவந்துள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர். … Read more