நாட்டில் உள்ள இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: நம் நாட்டில் உள்ள இளைஞர்களை, கோயிலுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உடியனுர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சோம்நாத்துக்கு, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட பின்னர் சோம்நாத் பேசியதாவது: கோயில் என்பது முதியோர்கள் வந்து கடவுளின் … Read more

திருச்செந்தூரில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்

திருச்செந்தூர் இன்று ஒரே நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. தினந்தோறும்ம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இன்றைய தினம் சுபமுகூர்த்த நாள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட Source Link

Kanguva: பாகுபலியை விட பெரிய சம்பவம்.. 350 கோடி பட்ஜெட்.. 10,000 பேர் நடிக்கும் கங்குவா கிளைமேக்ஸ்!

சென்னை: சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி காஷ்மோரா, பொன்னியின் செல்வன் என பீரியட் படங்களில் நடித்து விட்ட நிலையில், அண்ணன் சூர்யாவும் பீரியட் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் கங்குவா படத்தில்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை- அதிர்ச்சி பின்னணி

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (33). இவரது கணவர் வெங்கடேஷ். ஐ.டி ஊழியர்களான இந்தத் தம்பதி சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு  4 வயது மற்றும் 7 மாதத்தில் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை தவறி விழுந்தபோது சமீபத்தில் 7 மாதக் கைக் குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

ரூ. 2,438 கோடி வசூலித்து மோசடி – தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ரூசோ கைது

சென்னை: ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் … Read more

சமூக வலைதளம் மூலம் பாஜகவை விமர்சிக்கும் லாலு!

ஒரு காலத்தில் ஐடி துறையை கிண்டலாக பேசிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு தற்போது, தனது அரசியல் செயல்பாட்டுக்கு சமூக வலைதளத்தையே பிரதானமாக சார்ந்து உள்ளார். உடல்நலம் காரணமாக லாலு முன்பு போல் வெளியே செல்வதில்லை. அவருடைய மகள் ரோஹிணி ஆச்சார்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மட்டுமே அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மற்றபடி, அவரது அரசியல் செயல்பாடுகள் எல்லாம் சமூக வலைதளம் மூலமாகத்தான் நிகழ்கின்றன. பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து லாலு இடும் பதிவுகள் … Read more

காங்கிரஸ் வழக்கம் கோவியிலை இடிப்பது இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது.  நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது.  நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.  பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.  மத அரசியல், சாதிய அரசியல்,மொழி அரசியல் செய்யக்கூடாது … Read more

\"திடீரென கட் ஆன சிக்னல்..\" ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டருக்கு என்ன நடந்தது.. பரபர தகவல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி.. இவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியானது. முதலில் அவரது விமானம் கட்டுப்பாட்டை இழந்து Source Link

Good Bad Ugly: என்ன கன்றாவி இது.. நடுவிரலை காட்டும் அஜித்.. ’குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கவுள்ள நிலையில், தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்களில் சரக்கு அதிகம் இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகர் அஜித் திடீரென இப்படியொரு