அரூர் அருகே அருவிகளாய் கொட்டும் மழைநீர் – காட்டாற்றை கடக்க முடியாமல் மக்கள் கடும் அவதி
அரூர்: தொடர் கனமழை காரணமாக சித்தேரி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றை கடக்க முடியாமல் 9 கிராம மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சித்தேரி மலை பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அருவிபோல தண்ணீர் … Read more