அரூர் அருகே அருவிகளாய் கொட்டும் மழைநீர் – காட்டாற்றை கடக்க முடியாமல் மக்கள் கடும் அவதி

அரூர்: தொடர் கனமழை காரணமாக சித்தேரி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றை கடக்க முடியாமல் 9 கிராம மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சித்தேரி மலை பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அருவிபோல தண்ணீர் … Read more

“ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜாம்ஷெட்பூர்: ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுவதாகவும், அவரது பேச்சால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடுகளைச் செய்ய தொழிலதிபர்கள் விரும்பவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசர்(ராகுல் காந்தி) பயன்படுத்தும் மொழியைப் பார்த்தால் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் … Read more

டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுடன் கேமான் 30 பிரீமியர் போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. இது 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், … Read more

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் 'போகுமிடம் வெகு தூரம் இல்லை'!

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ளது போகுமிடம் வெகு தூரம் இல்லை படம்.  

மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் என பாஜக கூட்டணி பேசியது – ஆர்பி உதயகுமார் பேட்டி!

எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.  

IPL 2024 : சன்ரைசர்ஸ் மீண்டும் ஒரு பிக் சேஸ்! பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சன்ரசைர்ஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும் வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. ஆனால், இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணி இப்போட்டியிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் … Read more

ஜியோ vs ஏர்டெல் – மாணவர்களுக்கு ஏற்ற பிராட் பிராண்ட் சேவைகள்… முழு விவரம்

JioFiber Airtel Fiber Monthly Plans: கொரோனாவுக்கு பின் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் பெரிய மாற்றத்தை சந்தித்துவிட்டது எனலாம். கொரோனாவின் தாக்கம் இல்லாத எவ்வித துறையையும் இந்த காலகட்டத்தில் நாம் பார்க்கவே முடியாது. கோவிட் காலகட்டம் பல்வேறு துறைகளை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது எனலாம். அதில் முக்கியமான ஒன்று கல்வித்துறை.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் கிளாஸ் மூலமே கல்வி கற்றனர். இதனால், அவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், இணையம் என அனைத்திலும் நல்ல பரீட்சயம் … Read more

கம்போடியாவில் வேலைவாய்ப்பு… ஆந்திர இளைஞர்கள் சீன நிறுவனங்களில் சித்தரவதை… சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயம்…

விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநில கூடுதல் டி.ஜி.பி. டாக்டர் ஏ. ரவிசங்கர் ஐபிஎஸ் கூறுகையில், வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து (பாங்காக்) உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வருமானத்துடன் கூடிய டேட்டா என்ட்ரி மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆபரேட்டர் உள்ளிட்ட … Read more

ஒடிசாவில் 126 கோடீஸ்வர வேட்பாளர்கள்.. 3 வேட்பாளர்களிடம் இருப்பது வெறும் 1000, 2000 ரூபாய் மட்டுமே!

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேசமயம், சிபிஐ (எம்.எல்) வேட்பாளரின் சொத்து மதிப்பு வெறும் 2000 ரூபாய் தானாம். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் Source Link

ஓட்டுப்போட்ட கையோடு.. ‘குட் பேட் அக்லி’ போஸ்டரில் அதை கவனிச்சீங்களா?.. ஜூம் பண்ணுங்க தெரியும்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்று இருப்பது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெளிவாக தெரிகிறது. ‘புஷ்பா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக்