7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் … Read more

34 வயதில் பாட்டியான பெண்… அதிர்ச்சியில் 90s கிட்ஸ் – அது எப்படி?

34 Year Old Woman Become Grandmother: சமூக வலைதளத்தில் பிரபலமான 34 வயது பெண் ஒருவர் தான் பாட்டி ஆகியிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.

`ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தொனியில் பேசுகிறார்!' – மோடி தாக்கு

நாடாளுமன்றத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில், நாளை 49 மக்களவைத் தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அடுத்த 10 நாள்களில் ஆறு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை தேர்தல் நெருங்கிவிட்டதால் தேர்தல் பிரசாரங்கள் இன்னும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ராகுல் காந்தி இந்த நிலையில், முதற்கட்ட தேர்தல் பிரசாரம் முதல் ராகுல் காந்தியை, இஸ்லாமிய வழக்கத்தில் இளவரசரைக் குறிக்கும் `ஷேஜாதா (shehzada)’ என்ற வார்த்தை மூலம் காங்கிரஸின் இளவரசர் … Read more

‘‘நாங்கள் இடிப்பவர்கள் அல்ல; கட்டுபவர்கள்தான்’’ – பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: “இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்பட மாட்டாது. நாங்கள் இடிப்பவர்கள் அல்ல; கட்டுபவர்கள்தான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உறுதிபட தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் பேரவை தலைவர் தாம்பரம் நாராயணன் உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று(மே 19) இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “தற்போது 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், பாஜகவால் … Read more

49 தொகுதிகளில் நாளை காலை தொடங்குகிறது 5ம் கட்டத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளில் நாளை காலை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 5ம் கட்டத் தேர்தல்: மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், … Read more

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.  5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!  

ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளி

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

ஐபிஎல் கிரிக்கெட்டின்போது அபிஷேக் நாயருடன் பேசிக் கொண்டிருந்ததை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போரட்ஸ் நிறுவனத்துக்கு ரோகித் சர்மா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனில் லீக் போட்டிகள் எல்லாம் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்  ஐபிஎல் … Read more

BSNL சூப்பர் டூப்பர் ரீச்சார்ஜ் பிளான்! 252 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி கம்மி விலையில்

பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் இரண்டு மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், நீண்ட வேலிடிட்டியுடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் அதிவேக இணைய டேட்டா ஆகியவை பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டங்களில் பல நன்மைகளும் கிடைக்கின்றன. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் பயனர்களை அதிகரிக்க தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.  பிஎஸ்என்எல் … Read more

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் : நடிகர் கிஷோர்

சென்னை பிரதமர் மோடி மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிஷோர் அந்த வீடியோவில், “மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும். அவரது வார்த்தைகள், … Read more