‛‛இரவை பகலாக்கிய விண்கல்’’.. அடேங்கப்பா இவ்வளவு வெளிச்சமா! வாவ் சொல்லவைக்கும் வீடியோ

மேட்ரிட்: இரவு வானில் நீல நிற விண்கல் ஒன்று பறந்து சென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. விண்வெளி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. குரங்கிலிருந்து நாம் மனிதர்களாக பரிணாமமடைய தொடங்கியதிலிருந்து விண்வெளியை புரிந்துக்கொள்ள முயன்று வருகிறோம். வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், மாடு, குதிரை Source Link

தப்பா தொடுவாங்க.. செம டார்ச்சர்.. எப்போதும் அம்மாவுடன் தான் இருப்பேன்.. அனிகா சுரேந்தர் ஓபன் டாக்

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இப்போது ஹீரோயினாகவும் நடித்துவரும் அவர்; தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இப்போது PT சார் என்ற

1509 இராணுவத்தினர் தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழமையான மற்றும் தொண்டர் படையணியின் 114 அதிகாரிகள் மற்றும் 1,395 இதர நிலை சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு உயர்வு பெற்றுள்ளனர். போர் வீரர்களின் நினைவு தினமான இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து படைப்பிரிவு உறுப்பினர்களுக்கும் இந்த தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Dhoni : ஆர்சிபிக்கு கைகொடுக்க மறுத்து வெளியேறிய தோனி? – களத்தில் நடந்தது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியை பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆப்ஸூக்கு சென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்காமல் தோனி அவமதித்துவிட்டார் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் என்ன நடந்தது? Dhoni left the stadium without shaking hands with any player … Read more

மத ரீதியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் அதிக மத மாற்றங்கள் நிகழும்: நாராயணன் திருப்பதி

சென்னை: மத ரீதியிலான இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிகளவில் மத மாற்றங்கள் நிகழும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “14.3 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 15 சதவீதம் பங்கு கிடையாதா? உரிமை கிடையாதா? என்று கேட்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார். இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த … Read more

மோடியின் வாராணசி தொகுதியில் பலரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – சில கேள்விகளும், பாஜக வியூகமும்

பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யும் மனுக்கள் பலவும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நிராகரிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதா? இதன் பின்னணி என்ன? இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 57 தொகுதிகளுக்குக் கடைசிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் மே 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாவது முறையாக மோடி! – … Read more

உப்பு புளி காரம் தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

Uppu Puli Kaaram Series OTT Release Date : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்… தாய் தற்கொலை – காரணம் என்ன?

Coimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உச்சக்கட்ட கடுப்பில் தோனி… அடுத்த சீசனிலும் தல வருவார்…! – காரணம் இதுதான்

Mahendra Singh Dhoni Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில், இரவு போட்டியில் ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.  இருப்பினும், இன்றைய போட்டியின் வெற்றி தோல்வியின் மூலம் குவாலிஃபயர் … Read more

செகன்ட் ஹேண்டில் வாங்க டாப் 5 பைக்குள் லிஸ்ட் இதுதான்! காசு மிச்சம், செலவும் குறைவு

இப்போதைய சூழலில் பைக்குகள் கூட லட்சம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நோக்கி இளைஞர்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் விலையில் நல்ல தரமான பைக்கையே வாங்கிவிட முடியும். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் இப்போது லைம் லைட்டில் இருக்கும் நிலையில், எந்தெந்த பைக்குகளை செகண்ட் ஹேண்டில் வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.  ஸ்பிளெண்டர் பிளஸ்: இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று ஸ்பிளெண்டர் … Read more