வங்கக் கடலில் புயலுக்கு வாய்ப்பு : தமிழ்நாடு வெதர் மேன்

சென்னை தமிழ்நாடு வெதர்மேன் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. அதிலும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. தலைநகர் சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது.  வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர். வானிலை … Read more

Kajal aggarwal: காஜல் அகர்வாலுக்கு பிடித்த நடிகர்கள்.. விஜய் பேர் இல்லாமலா!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் பல ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். மிகவும் பிஸியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் தன்னுடைய நடிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து வருகிறார் காஜல்

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும்

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் … Read more

புதுச்சேரி: `உற்சாகமான மாணவர்கள்!' பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள்!

இடையே மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் உயரம் தாண்டும் போட்டியில் மாணவிகள் உயரம் தாண்டும் போட்டியில் மாணவிகள் குண்டு எறிதல் போட்டியில் தங்களது திறனை வெளிப்படுத்தும் மாணவர்கள் குண்டு எறிதல் போட்டியில் தங்களது திறனை வெளிப்படுத்தும் மாணவர்கள் உயரம் தாண்டும் போட்டியில் மாணவிகள் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள் நீளம் தாண்டும் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள் ஓட்டப்பந்தையத்தில் மாணவர்கள் உயரம் தாண்டும் போட்டியில் மாணவிகள் நீளம் தாண்டும் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள் ஈட்டி எறிதல் … Read more

தொலைதூர விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு, பொது பெட்டிகளை அதிகரிக்க வேண்டும்

சென்னை: தொலைதூர விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, பொது பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தொலைவு பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் விரைவு ரயிலின் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வது வழக்கம். ஆனால், இப்போது அந்த வசதியும் படிப்படியாக பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Source link

ரேபரேலி தொகுதி உடனான தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்த ராகுல்!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அத்தொகுதியுடனான தன் பால்யகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “ரேபரேலி நாங்கள் சிறு வயதில் சில காலம் வாழ்ந்த ஊர். சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது நானும் சகோதரி பிரியங்காவும் நாங்கள் பால்ய காலத்தில் செலவிட்ட தெருக்களில் நடந்து சென்றோம். மிகவும் இனிமையான நினைவுகள் அவை. என் பாட்டியின் ஞானம், என் அப்பாவுக்கு பிடித்தமான ஜிலேபி, பிரியங்கா செய்யும் கேக்குகள்… எல்லாம் எதோ நேற்று நடந்துபோல் இருக்கின்றன. … Read more

உள்நாட்டு யுத்தத்தின்போது மாயமானவர்கள் கதி என்ன? – இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை பரிந்துரை: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

ராமேசுவரம்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின்போது உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது, அரசையும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும் எதிர்த்து கருத்துகளை வெளியிட்டோர், மனிதஉரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியோர் என பலரும் மாயமானார்கள். இதுவரை அவர்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ உறுதி செய்யப்படவில்லை. அவர்களது உறவினர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தலைநகர் கொழும்பிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையிலான 2,645-வது நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!

AR Rahman Daughter Raheema Rahman : நடிகர் ஏ.ஆர்.ரகுமானின் இளைய மகள், புதிதாக ஒரு சாதனையை செய்திருக்கிறார். இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார்.   

திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்க தடை… காரணம் இது தான்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!

ஆசியாவில் இந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது ஆசியாவையும் தாண்டி பல வெற்றிகளை பெற்று வருகிறது.  தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் மாறி வருகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் தற்போது அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.  ஒருநாள் உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் உலகளவில் பில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் நல்ல வருவாயும் வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலகளவில் இரண்டாவது பணக்கார விளையாட்டு … Read more