தொடர்ந்து 64 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

no-change-in-petrol-and-diesel-price-for-64-days சென்னை சென்னையில் தொடர்ந்து 64 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 64 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் … Read more

பூகம்பமே வருதே! ரிசல்ட் வருவதற்கு முன்பே.. பாமக – பாஜக இடையே மோதல்! சல்லி சல்லியாக நொறுங்குதே

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என தகவல் வருவதால், பாமக போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ராமதாஸின் இந்த பிளானிங் பாஜக கட்சி உள்ளே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான Source Link

விஜய் ஆண்டனி மகள் இறப்பின் காரணம்? சுசித்ரா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா கடந்த சில நாள்களாக நடிகர்,நடிகைகள் குறித்து, பல திடுக்கிடும் தகவல்களை கூறி, சினிமா வட்டாரத்தையே திணறடித்து வருகிறார். தற்போது அவர் அளித்த இரண்டாவது பேட்டியில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கான காரணத்தை கூறி மீண்டும் புயலை கிளப்பி உள்ளார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹிட்

எலக்ட்ரிக் டூவீலருக்கு கிராஷ் டெஸ்ட் செய்த ARAI.. காரணம் என்ன ?

புனேவில் உள்ள ARAI அமைப்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI- Automotive Research Association of India) அமைப்பு இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் (MHI) கீழ் செயல்படுகின்றது. குறிப்பாக எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் சோதனைக்கு உட்படுத்ததுவதற்கான முக்கிய காரணமே … Read more

இன்னும் இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்கலாம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க, பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியத்தைப் பற்றி கற்றுக்கொடுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் மூலம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வெசாக் வலயங்களை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுபற்றிய கலந்துரையாடல் தொடரில் கொலன்னாவை கலந்துரையாடல் (2024.05.17) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு … Read more

Miyazaki: மாடித்தோட்டத்தில் மியாசாகி மாம்பழங்களை அறுவடை செய்த விவசாயி… 1 கிலோ 3 லட்சமா?!

வீட்டு மாடியில் பலரும் காய்கறிகள் முதல் பழங்கள் வரை வளர்ப்பதுண்டு. இவர்களில் பலரும் தங்களது வீட்டுத் தேவைகளுக்காக விளைவித்து வரும் நிலையில், சிலர் அதனை வெற்றிகரமான பிஸினஸாக மாற்றியுள்ளனர்.  கர்நாடகா மாநிலம் உடுப்பியின் சங்கரபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஜோசப் லோபோ. இவர் பண்ணைகள் மற்றும் நிலங்களைப் புதுப்பிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தனது மாடித் தோட்டத்தில் உலகின் விலை உயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாக அறியப்படும் மியாசாகி மாம்பழங்களை (Miyazaki mango) வெற்றிகரமாக வளர்த்துள்ளார்.   மியாசாகி மாம்பழம் … Read more

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ரூ.1,977 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதமுள்ள 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கொடுக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய … Read more

இமாச்சல் தேர்தல் ஆணையத்தின் நட்சத்திர பிரச்சாரகர் திருநங்கை! – உத்வேகப் பின்புலம்

இமாச்சல பிரேதசம் சிம்லா மக்களைவ தொகுதிக்கு உட்பட்ட சோலன் மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயா தாகூர். திருநங்கையான பிறகு சிறுவயதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இவர் தற்போது இமாச்சல பிரேதசம் தேர்தல் ஆணையத்தின் நட்சத்திர பிரச்சாரகராக ஒளிர்கிறார். இது குறித்து மாயா தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஆணாகப் பிறந்தாலும் எனக்குள் இருக்கும் பெண்மையை நான் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டேன். இதனால் பள்ளியில் சக மாணவர்களால் ஏளனம் செய்யப்பட்டேன். ஆசிரியர்களும் என்னை உதாசினப்படுத்தினர். பள்ளி கழிப்பறையைப் … Read more

சூரி நடித்துள்ள கருடன் படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறன் சொன்ன வார்த்தைகள்!

Garudan Movie Release Date: கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளது என்று கோவையில் நடிகர் சூரி பேசியுள்ளார்.  

பாஜகவின் ஆர் எஸ் எஸ் அமைப்பு தடை திட்டம் : உத்தவ் தாக்கரே

மும்பை ஆர் எஸ் எஸ் அமைப்பை தடை செய்ய பாஜக திட்டமிடுவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில்ல் இறுதிக்கட்டமாக 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து நேற்று ஓய்ந்தது. நேற்று மும்பையில் இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நட்ந்தது. அதில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ”சிவசேனாவை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயன்றார்களோ, அதேபோன்ற ஆட்டத்தை எதிர்காலத்தில் பிரதமர் மோடி … Read more