இனி ஈஸியா போக முடியாது.. வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும் குற்றாலம்.. ரூல்ஸ் எப்படி மாறும்?

தென்காசி: பழைய குற்றால அருவியை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. {image-forest-down-1716094391.jpg Source Link

Sathayaraj: மோடி பயோபிக்கில் நானா? எனக்கே தெரியாத நியூஸ்.. சத்யராஜ் பதில்!

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மோடியாக நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இணையத்தில் நேற்று செய்தி பரவியது. இதற்கு நடிகர் சத்யராஜ் தனது பாணியில் விளக்கம் அளித்துள்ளார். சினிமா தற்போது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: 25-ந் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

புதுடெல்லி, 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஜூன் 1-ந் தேதி வங்காளதேசத்துடன் ஆடுகிறது. … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம் – டிரம்ப் ஆருடம்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி அவர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் வசைபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “முட்டாள்களை வைத்து இந்த நாட்டை … Read more

பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் குசல் அணியுடன் இணைந்து கொள்வார் – அஸ்லி டி சில்வா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா விற்கு செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸின் விசா அனுமதிப்பத்திரம் அதன் தூதுவர் அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என  த் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா விரைவில் அவ்வனுமதி விசா கிடைத்துவிடும் என நம்புவதாகத் தெரிவித்தார். இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் விளையாட்டு வீரர்கள் ஏலம் போகும் … Read more

Experimental Sex Game: பாலியல் உறவின்போது கழுத்தை நெரித்த காதலன்; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கடந்த பிப்ரவரி 2, 2022 அன்று  26 வயதான நடனக் கலைஞர் ஜார்ஜியா புரூக் என்ற பெண், இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரில் தனது வீட்டில் 31 வயதான காதலன் லூக் கேனனுடன் சோதனைமுறை பாலியல் விளையாட்டில் (Experimental Sex) ஈடுபட்டிருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி இறந்துள்ளார். காதலர்கள் இருவரும் குறிப்பிட்ட போதைப்பொருளை உட்கொண்ட பின்னர், இத்தகைய பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது லூக் கேனன், காதலி ப்ரூக் கழுத்தை நெரித்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்திருக்கிறார். … Read more

தற்கொலைகள் தொடர்வதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகள் தொடர்வதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஆன்லைன் சூதாட்ட தடை … Read more

மத்தியில் வலுவான அரசு அமைவது அவசியம்: ஹரியாணா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

அம்பாலா: மத்தியில் வலுவான அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஹரியாணாவின் அம்பாலா, சோனிபட்டில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஹரியாணாவின் மறுபெயர் துணிச்சல். நான் ஹரியாணா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன். கடந்த மக்களவைத் தேர்தலில் … Read more

மக்களவை தேர்தல் 2024… 5ம் கட்ட வாக்குபதிவு… தொகுதிகள்… முக்கிய வேட்பாளர்கள் விபரம்..!

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது

நேற்று திருப்பதியில் கூட்டம் அதிகரிப்பு ; தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வார நாளாள் என்பதால் இயல்பை விட பக்தா்கள் கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. எனவே வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் … Read more