விடிஞ்சா தேர்தல்.. காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள்- பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை!

அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிக்ள் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியதில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் பயங்கரவாதிகள் வெறித்தனம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப் பதிவு நாளை 49 தொகுதிகளில் நடைபெற Source Link

Vani Bhojan: கடற்கரையில் சாவகாசமாக காற்று வாங்கும் நடிகை வாணி போஜன்!

சென்னை: சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் எடுத்த நடிகை வாணி போஜன், அரை டசனுக்கும் மேல் படத்தை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராமில்,கடற்கரையில் காற்று வாங்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ரசிகர்கள் கிறங்கிப்போய் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர். விமானப் பணி பெண்ணான வாணி

பாகிஸ்தான் புகழ் பாடுபவர்களுக்கு இங்கு இடமில்லை – யோகி ஆதித்யநாத்

மும்பை, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மராட்டியத்தில் 5-ம் கட்ட தேர்தலையொட்டி மும்பை, மாலேகாவ், பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரசாரத்தின் போது பேசிய அவர், “பா.ஜனதா ஆட்சிக்காக மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. வளர்ந்த இந்தியாவை உருவாக்க தேர்தலில் நிற்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைவர், கொள்கை, நோக்கம் கிடையாது. அந்த கட்சியின் தேர்தல் … Read more

ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி

பெங்களூரு, 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், … Read more

கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் – தூதரகம் அறிவுரை

பிஷ்கேக், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தின் சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கிர்கிஸ்தான் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன. இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் … Read more

3146 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரங்களுக்கான பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை 

15 வது போர் வீரர்களின் தினத்தில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியின் அனுமதியுடன், கடற்படையின் வாயில் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படையின் சிரேஷ்ட மற்றும் கனிஷா விமானப் படை வீரர்கள் 3146 பேருக்கு அடுத்த தரங்களுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத மனிதாபிமான விசேட பங்களிப்பை வழங்கி நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்காக முப்படையின், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்கள் தமது உயிர்களை … Read more

`100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?' – தீயாகப் பரவிய தகவல்… விளக்கமளித்த மின்சார வாரியம்!

தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.1.75 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறி கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை. 101 – 200 யூனிட்கள் வரை ரூ.225, 201 – 300 யூனிட் வரையில் ரூ.675 என ஒவ்வொரு பிரிவிலும் கட்டணம் எகிறியது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு வணிக இணைப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் … Read more

மே 21-ம் தேதி வரை அதிகனமழை நீடிக்க வாய்ப்பு: இன்றும், நாளையும் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

சென்னை: தமிழகத்துக்கு இன்றும், நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் 21- ம் தேதி வரை அதிகனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி தென் … Read more

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 31,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

மும்பை: வளர்ந்த இந்தியா தூதர்கள் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்திய ரயில்வேயில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முந்தைய அரசு ரயில்வே துறையைபால் கறக்கும் பசுவாகத்தான் பார்த்தது. ஆனால், மோடி ஆட்சியில் ரயில்வே முழு வளர்ச்சியடைந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 5,300 … Read more