பெங்களூரு அதிரடி பேட்டிங்: சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு … Read more

ஆப்கானிஸ்தான்: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அங்கு அடிக்கடி ஆயுதமேந்திய கும்பல் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக இதுவரை பலன் அளிக்கவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் நேற்று ஆயுதமேந்திய கும்பல் … Read more

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணி நேரம் நிர்ணயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் சுழற்சி முறையில் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மே மாதம் 6-ம்தேதி வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறையின் அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் தரம்-2மற்றும் கடைநிலை ஊழியர்களானமருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சுழற்சி அடிப்படையில் … Read more

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்: ரூ.100 கோடி தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் – தேவராஜ் கவுடா குற்றச்சாட்டு

பெங்களூரு: மஜத கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் ரூ.100 கோடி தருவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என்று பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் … Read more

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயினில் அனுமதி மறுப்பு

மேட்ரிட் (ஸ்பெயின்): சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த சரக்கு கப்பல் மரியான் டேனிகா. இந்த கப்பல் சென்னையிலிருந்து கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 8-ம் தேதி புறப்பட்டு இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நோக்கி சென்றது. இந்த கப்பலில் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கன்டெய்னர்களை அனுப்பியுள்ளது. அந்த கன்டெய்னர்களை … Read more

Actor Kamal haasan: மும்பைக்கு போன உலகநாயகன்.. ஐபிஎல் கிரிக்கெட் லைவில் பேசப் போறாரா!

மும்பை: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் முன்னதாக ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சூழலில் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த

மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

கொல்கத்தா, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவர்னர் மாளிகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புகார் தெரிவித்த அந்த பெண் நேற்று நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் மே 2-ந் தேதி கவர்னர் மாளிகையில் தன்னை வெளியேற விடமால் 3 அதிகாரிகள் … Read more

அடுத்தது என்ன..? – மும்பை அணியின் பயிற்சியாளர் கேள்விக்கு ரோகித் அளித்த பதில்

மும்பை, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்த சூழ்நிலையில் மும்பை … Read more

அமெரிக்காவில் சோகம்; விபத்தில் தப்பிய இந்தியர் மற்றொரு விபத்தில் பலி

ஐதராபாத், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சார்லோட் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் அப்பாராஜு பிருத்விராஜ் (வயது 30) என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் எல்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். பிருத்விராஜ், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் கார் ஒன்றில் சென்றபோது, திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், காரில் ஏர்பேக் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- மே.27-ல் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில்தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் … Read more