அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் தேருக்காக இணையத்தில் ‘வசூல்’ – இந்து முன்னணி புகார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் புராதன வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சைவ சமய நால்வரால் பாடல் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, கடந்த 2009-ம் ஆண்டு தேர் செய்யப்பட்டது. இத்தேர் சுவாமி – அம்பாளுக்கான தேராக இருந்து வந்தது. எனினும் ஸ்ரீ இளங்கிளி அம்மனுக்கு என்று தனியாக இங்கு தேர் இல்லாமல் இருந்தது. அதனால், அறநிலையத் துறை அனுமதியுடன் பொதுமக்கள் பங்களிப்புடன் 2014-ம் ஆண்டு ரூ.1 … Read more