போலீஸ் தாக்கியதில் விழுப்புரம் இளைஞர் இறந்ததாக வழக்கு: மறுபிரேத பரிசோதனைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதால் மரணமடைந்ததாக கூறப்படும் இளைஞரி்ன் உடலை தோண்டியெடுத்து மறுபிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் பெரிய காலனியில் வசித்து வந்தவர் கே.ராஜா (43). விழுப்புரம் திருப்பாச்சாவடிமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி கடந்த ஏப்.10 அன்று காலை 9 மணிக்கு ராஜாவை விழுப்புரம் தாலுகா போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் லத்தி மற்றும் பூட்ஸ் கால்களால் … Read more

“பாஜக தலைமையகம் வருகிறோம்; தைரியம் இருந்தால் கைது செய்வீர்” – மோடிக்கு கேஜ்ரிவால் சவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைத்து தலைவர்களுடன் நாளை (மே 19) நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்குச் செல்ல உள்ளதாகவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் இன்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து தனது எக்ஸ் … Read more

தரத்தில் சந்தேகம்: இந்தியாவின் 4 மசாலா தயாரிப்புகளுக்கு நேபாளம் தடை

காத்மாண்டு: இந்தியாவின் 4 மசாலா தயாரிப்புகள் தரமற்றவை எனக் கூறி, அவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. எம்டிஎச் (MDH) நிறுவனத்தின் மெட்ராஸ் கறி பொடி, சாம்பார் மசாலா பொடி, மிக்ஸ்டு மசாலா கறி பவுடர் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகியவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் நான்கு மசாலா கலவை தயாரிப்புகள் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் தடை விதிக்கப்படுவதாக நேபாளத்தின் … Read more

சத்யராஜ்-வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!  

முன்னாள் மாணவர்களால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொலிவு பெறும் அரசு பள்ளி!

கோவில்பட்டி அருகே உள்ள  இளையரசனேந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இந்தப் பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் – நோஸ்கட் செய்த ரோகித்

ஐபிஎல் 2024 தொடர் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப்  இடத்தை கன்பார்ம் செய்துவிட்ட நிலையில் நான்காவது இடத்துக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு மோத இருக்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் … Read more

Vijay Exclusive: 10, +2 பொதுத் தேர்வில் சாதித்தவர்களுக்கு இந்த முறையும் பரிசுகள் அளிப்பாரா விஜய்?

கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினார் விஜய். குறிப்பாக, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்துப் பாராட்டியது, கவனம் ஈர்த்தது. இதையெல்லாம் தாண்டி, ஒரு நிமிடம்கூட உட்காராமல் நின்றுகொண்டே மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டியது பலரையும் அசரவைத்தது. அதேபோல், இந்த வருடமும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சந்தித்து பரிசும் பாராட்டுகளையும் விஜய் வழங்கப்போவதாகத் தகவல் … Read more

100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தியும், நிதிஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக மத்தியஅரசு உயர்த்தி நிலையில், அதை உறுதிப்படுத்திய தமிழ்நாடு அரசு, அதற்கான  நிதிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி,  கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் … Read more

கிர்கிஸ்தானில் வெடித்த திடீர் வன்முறை! இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களுக்கு இந்தியத் தூதரகம் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மத்திய ஆசியப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு தான் கிர்கிஸ்தான்.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 70 லட்சம் தான். இந்த நாட்டில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் Source Link

தங்கையுடன் உடலுறவு?.. மாஜி கணவர் பற்றி அடுத்த குண்டை தூக்கிப் போட்ட சுசித்ரா.. புதிய பேட்டி!

சென்னை: பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அனைத்து யூடியூப் சேனல்களும் தப்பு தப்பா தம்ப் நைல் வைக்கிறாங்க என்றும் இனிமேல் தான் எந்தவொரு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளிக்க போவதில்லை என்றும் கடைசியாக