போலீஸ் தாக்கியதில் விழுப்புரம் இளைஞர் இறந்ததாக வழக்கு: மறுபிரேத பரிசோதனைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விழுப்புரம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதால் மரணமடைந்ததாக கூறப்படும் இளைஞரி்ன் உடலை தோண்டியெடுத்து மறுபிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் பெரிய காலனியில் வசித்து வந்தவர் கே.ராஜா (43). விழுப்புரம் திருப்பாச்சாவடிமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி கடந்த ஏப்.10 அன்று காலை 9 மணிக்கு ராஜாவை விழுப்புரம் தாலுகா போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் லத்தி மற்றும் பூட்ஸ் கால்களால் … Read more