தமிழகத்தில் எங்கும் எதிலும் ‘கலைஞர்’ மயம்?! – குற்றச்சாட்டின் பின்னணி

தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. கலைஞர் நூற்றாண்டு நூலகம், பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு அரங்கம் என எங்கு திரும்பினாலும் கலைஞரின் பெயர்தான் என விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். உட்பட்சமாக, பாடத்திட்டதிலும் கலைஞரின் பெயர்தான் இடமிருக்கிறது என தமிழிசை விமர்சித்துள்ளார். அதாவது, “2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பள்ளிக்கல்வி … Read more

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி: அரசாணை வெளியீடு

சென்னை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. “காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை முதல் ஷிப்ட், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட், இரவு 8 … Read more

நமது ராணுவத்தையும், வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு: மோடி

அம்பாலா(ஹரியாணா): நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜூன் 4 ஆம் தேதிக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டார்கள். ஆனால், அவர்களை தேர்தல் களத்தில் மக்களே … Read more

'எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்' – இந்தியா கூட்டணி அறிவிப்பு!

PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..

Singer Bhavatharini Last Song : இளையராஜாவின் மகள் பவதாரிணி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் கடைசியாக செய்து கொடுத்த சேவைக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்திருக்கிறது.   

திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு – பின்னணி!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்

ரோகித் சர்மா அதிருப்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டதில் ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறிவிட்டு, ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்களுக்கான வர்த்தகம் நிறைவடைந்த தேதிக்குப் பிறகு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ். அத்துடன் குஜராத் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை … Read more

Cinema Roundup: `GOAT' அப்டேட்; வெற்றிமாறன் – கவின் கூட்டணி; மஞ்சும்மல் ரகசியம்; இந்த வார அப்டேட்ஸ்!

சினிமா உலகின் இந்த வார டாப் தகவல்களை இப்போது பார்க்கலாம். நடிகர் இம்ரான் கான் – லேகா வாஷிங்டன் காதல் ! ‘டெல்லி பெல்லி’, ‘கட்டி பட்டி’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் இம்ரான் கான். இவரும் நடிகை லேகா வாஷிங்டனும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு கிளம்பியது. Lekha washington instagram story அண்மையில், ஒரு பேட்டியில் இதை நடிகர் இம்ரான் கானே ஒப்புக் கொண்டிருந்தார். இம்ரான் கானின் இந்த அறிவிப்புக்குப் … Read more

Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்

ஜியோ ரயில் ஆப்: நீங்கள் அடிக்கடி இந்திய ரயில்வேயில் பயணம் செய்து, கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் இருந்தால், இப்போது நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இப்போது நீங்கள் ஜியோவின் ரயில் செயலியை முயற்சி செய்யலாம். ஆம், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஜியோவின் இந்தப் செயலி உதவிகரமாக இருக்கும். இப்போது ஜியோ எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு … Read more

620 ஏக்கர்… ஒரு கிராமத்தையே வளைத்துப் போட்ட குஜராத் ஜிஎஸ்டி கமிஷனர்…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது. சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஜடானி கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர ஜிஎஸ்டி ஆணையரான சந்திரகாந்த் வால்வி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பரி பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் வால்வி, ஜடானி கிராமத்தில் … Read more