பாவம்.. நிலைமை இப்படி ஆகிடுச்சே.. பூனைக்கு லிப் கிஸ் கொடுத்த சமந்தா.. அந்த கேட் ரியாக்‌ஷன் தான் செம!

சென்னை: நடிகை சமந்தா தனது செல்ல நாய்க்குட்டி மற்றும் பூனைக்குட்டிகள் உடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நடிகை சமந்தா அடுத்ததாக ‘பங்காரம்’ என்னும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த அறிவிப்பு வெளியானது. படத்தின் இயக்குநர் மற்றும் படப்பிடிப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி சபாநாயகருடன் சந்திப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் அண்மையில் சபாநாயகர் மஹிந்தையா  அபிவர்த்தனவே பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தனர். உகண்டா கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சி முகாம் நடாத்துதல்உட்பட இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளுதல் போன்ற வசதிகளை திட்டமிடல் தொடர்பாக  சபாநாயகர் உடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 2024 ஜனவரி 3  முதல் 6 ஆம் திகதி வேலையை உகண்டாவில் இடம் பெற்ற  பொதுநல வாய அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் சபை முதல்வர்களின் … Read more

`தலையில்லா உடல் எரிக்கப்பட்டதா?!’ பழனி அருகே பரபரப்பு – நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு பகுதியில் நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் மயானப் பகுதியில் எரிந்த நிலையில் மனித எலும்புக் கூடுகள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோரிகடவு இதையடுத்து போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில் மனித உடல் பகுதி மட்டும் எரிக்கப்பட்ட நிலையில் அதன் எலும்பு கூடுகள் கிடந்தன. ஆனால் அதில் மண்டை ஓடு இல்லை. நெஞ்சு, கை, கால் பகுதி எலும்புகளை மீட்டு போலீஸார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். … Read more

பில்லூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் தீர்ந்தது

கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும். இதில் 40 அடி வரை சேறும், சகதியுமாக தேங்கியுள்ளது. இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1, பில்லூர் 2 ஆகிய கூட்டுக்குடிநீர் திட்டங்களும், பவானி ஆற்றை மையப்படுத்தி பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் … Read more

மே.21 வரை வடமாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: மே 21 வரை வடமாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியின் நஜாப்கர் பகுதியில் நாட்டிலேயே அதிகமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், “மே 21ம் தேதி வரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியின் பல பகுதிகள் உட்பட வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். மே 21ம் தேதி வரை உத்தரப் பிரதேசம் … Read more

மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைது

AAP MP Swati Maliwal Assault Case: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். 

கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்

Karthigai Deepam Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

சென்னை : கேமராவுக்கே டிமிக்கி கொடுத்து கொள்ளையடித்த பலே திருடர்கள்! துணிகர கொள்ளை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க சமயோசித்தமாக சிந்தித்துள்ள கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். 

RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்… ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

RCB vs CSK Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டி மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் இருக்கிறது எனலாம். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு வர காரணம், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இரு அணிகளும் அதற்காக இன்று மோதுகிறது.  … Read more

அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மியால் உயிரிழக்கும், அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா?  என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 3 நாட்களில் இருவர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், உயர்நீதிமன்றத்தால் ரத்து செயப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தொடரும் அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா என பாமக … Read more