5 ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கிய ஊழியர்.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!

அகமதாபாத்: 5 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு டீ கூட வாங்க முடியாத நிலையில், கிராம மக்களிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு Source Link

விக்ரமை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. உங்கள் அன்புக்கு நான் அடிமை.. நெகிழ்ச்சியான பதிவு!

சென்னை: சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருக்கிறார். வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசிக்கு சென்ற விக்ரமை அவரது ரசிகர் சூழ்ந்து கொண்டனர். தன்னுடைய கடுமையான உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை

அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்…

• நாட்டின் பல பாகங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழை • சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  மே 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில … Read more

MI v LSG: போராடிய ரோஹித்; வெற்றியுடன் முடித்த லக்னோ! கடைசி இடத்தில் மும்பை முடிக்க யார் காரணம்?

கடைசி இடத்தில் முடித்துவிடக்கூடாது என்ற வேட்கையில் மும்பையும், நல்ல வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்ற முனைப்பில் லக்னோவும் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது இறுதி லீக் போட்டியில் சந்தித்தன. லக்னோ அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை என்றாலும் இந்தப் போட்டியில் 310 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் எனும் அளவுக்கு மோசமான நெட் ரன்ரேட்டை வைத்திருந்தார்கள். அதனால் இரு அணிகளுக்குமே இந்த சீசனில் கடைசிப் போட்டிதான். இந்த சீசன் இரு அணிகளுக்கும் ஏன் சிறப்பானதாக அமையவில்லை … Read more

திருவாரூர்: போட்டி போட்ட தனியார் பேருந்துகள்: பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் காயம்

திருவாரூர்: திருவாரூர் அருகே தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஓட்டிய போது ஒரு பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கும், திருவாரூரிலிருந்து, மயிலாடுதுறைக்கும் தினசரி செல்லக்கூடிய ராதாமணி என்கிற தனியார் பேருந்து, இன்று (சனிக்கிழமை) காலை மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும், ராதாமணி பேருந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச் சென்று பயணிகளை ஏற்றுவது என்கிற போட்டியில் … Read more

மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார்; ஆனால் அதன்படி செயல்படுவதில்லை: கார்கே விமர்சனம்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார், ஆனால் அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மும்பையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மகா விகாஸ் அகாதி வலிமையாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறோம். … Read more

நரேந்திர மோடி பயோபிக் உருவாகிறது!? ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..

PM Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது – முகஸ்டாலின்!

மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி…

நாகப்பட்டினம்:  பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  அதன்படி, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2023ம்ஆண்டு  அக். 10-ம் … Read more

குற்றாலத்தில் நடந்த சோகம்.. அருவிகளை வனத்துறை கட்டுப்பாட்டில் விட மாவட்ட நிர்வாகம் திட்டம்?

தென்காசி: குற்றாலம் பழைய அருவியில் திடீரென வெள்ளம் வந்ததில் குளிக்க சென்ற 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். இந்த நிலையில், குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் Source Link