குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா: இஸ்ரோவுடன் தமிழக அரசின் ‘டிட்கோ’ ஒப்பந்தம்

சென்னை: இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி தொழில் துறையில் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறை படிப்படியாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும்வகையில் வளர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அறிவிக்கப்பட்டு விமான … Read more

காங்கிரஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்: பிரதமர் மோடி விமர்சனம்

பாராபங்கி: ‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்’’ என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா … Read more

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார் தெரியுமா?.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா?

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்துவரும் சுசித்ரா திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. அவர் முதலில் திரிஷா மீது குற்றச்சாட்டை வைத்த சூழலில் இப்போது அளித்திருக்கும் இன்னொரு பேட்டியில் தனது இரண்டாவது கணவர் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அந்தப்

பிரதமர் மோடி விஷத்தை உமிழ்கிறார்: முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பேசுகையில், தென்இந்தியாவில் வட இந்தியர்கள் குறித்து தவறாக பேசுவதாக கூறினார். இதற்கு தென்இந்திய அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:- தென்இந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துவிட்டது என்ற காரணத்தால், தென்இந்திய மக்களை இலக்காக கொண்டு பிரதமர் மோடி தென் இந்திய-வட … Read more

மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய … Read more

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை தாக்கிய புயல் – 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில், நேற்றைய தினம் பலத்த புயல் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் நின்ற மரங்கள் வேறோடு சரிந்தன. புயல் மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நேற்று இரவு சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதனிடையே புயல் … Read more

பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: 17 வயது சிறுவன் மாயம்

தென்காசி: மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயமான 17 வயது சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்றும் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 25 மி.மீ. மழை … Read more

“மேனகாவை அவமதித்த காங்” – 1981 அமேதி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஸ்மிருதி விமர்சனம்

புதுடெல்லி: அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, அங்கு 1981-ல் நடைபெற்ற தேர்தல் வன்முறையை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தியை தாக்கியதுடன், அவரது உடைகளை கிழிக்கவும் காங்கிரஸார் முயற்சித்ததாகக் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் ஐந்தாம் கட்டமாக தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் ஊடகங்களுக்கும் பேட்டிகளை அளித்து … Read more

தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போடுவதா? தமிழகஅரசையும், காவல்துறையையும் விமர்சித்த உயர்நீதிமன்றம்…

சென்னை: தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போடுவதா? தமிழகஅரசையும், காவல்துறையையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு  திமுக அரசை காட்டமாக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த … Read more

தலைக்கு ஏறிய கோபம்.. அவ இதுக்கு மேல வாயை திறக்கக் கூடாது.. அந்த நடிகரிடம் ஆர்டர் போட்ட நடிகை?

சென்னை: அந்த இசை பிரபலம் இஷ்டத்துக்கு பல பிரபலங்களை இழுத்து விட்டு பேசி வரும் நிலையில், அதில், தொக்காக அந்த பிரபல நடிகை சிக்கிக் கொண்டு அசிங்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், அந்த பிரபல நடிகரிடம் இதுதொடர்பாக போன் மூலம் முறையிட்டு இந்த பிரச்சனையை விரைவில் டைவர்ட் பண்ண வேண்டும் என ஆர்டர் போட்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.