மும்பை: அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

மும்பை, மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5-வது கட்ட தேர்தல் வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. 23 தொகுதிகளை கைப்பற்றியது. சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மராட்டிய மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு … Read more

ராகுல், பூரன் அரைசதம்: மும்பை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த லக்னோ

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை … Read more

யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை – போலீசார் அதிரடி

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் நாரமண்டி மாகாணத்தின் ரூவென் நகரில் யூத மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தை இன்று தீ வைத்து எரிக்க நபர் முயற்சித்துள்ளார். மத வழிபாட்டு தலம் அருகே இன்று அதிகாலை வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் மத வழிபாட்டு தலத்தின் வெளிப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து மத வழிபாட்டு தலத்திற்குள் வீசியுள்ளார். இந்த … Read more

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அமர்வு, “சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. … Read more

கேஜ்ரிவாலின் உதவியாளரால் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: வைரலாகும் புதிய வீடியோ

புதுடெல்லி: டெல்லி முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதல்வரின் இல்லத்தில் டெல்லி போலீஸாரும், தடயவியல் துறையும் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். … Read more

ஒரு வீட்டில் ஒரு இணைப்புக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம்! அதற்கு மேல் ரத்து! தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில்,  அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது,  ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்  ஒன்றுக்கு மட்டுமே மானியம் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்ற இணைப்புகளுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து என்று தமிழ்நாடு  மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், தொழில்வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து வகையான வரிகளையும் உயர்த்திய தமிழ்நாடு அரசு … Read more

செருப்பால அடிப்பேன்… உனக்கு நல்ல சாவே வராது.. கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சுச்சி லீக்ஸ் சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு கார்த்திக் குமார், தனுஷ் பணம் கொடுத்து பேச வைக்கின்றனர்.  எனக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் என்பது இல்லை. ஆனால் அவர் நடுரோட்டில் அவமானப்பட்டு சாகவேண்டும் என்று சுசித்ரா அந்த பேட்டியில் கடும் ஆத்திரத்தில் பேசி உள்ளார். தனியார் யூடியூப் சேனல்

'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு' – ஜெய்சங்கர்

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ. வருடாந்திர தொழிலதிபர்கள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நமது அண்டை நாடான பாகிஸ்தானை பொறுத்தவரை, அவர்கள் இடைவிடாமல் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வந்தனர். நாமும் அதனுடனேயே வாழ வேண்டும் என்பதைப் போல் முன்பு நமது அணுகுமுறை இருந்து வந்தது. ஆனால் 2014-ல் இந்த தேச மக்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்தார்கள். இந்தியாவில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக … Read more

`கோடீஸ்வரர்களிடமிருந்து பெற்ற பணத்தை பா.ஜ.க எண்ணிக்கொண்டிருக்கிறது' என்ற ராகுலின் விமர்சனம்?

ஏ.என்.எஸ்.பிரசாத், ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க “காங்கிரஸ் தலைவர் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொருவரைத் தலைவர் பொறுப்பில் உட்காரவைத்தவர் ராகுல். இப்போது தலைவரை பொம்மையாக்கிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஏதேதோ பேசிவருகிறார். 2014-க்கு முன்பாக பெரு நிறுவனங்களிடமிருந்து எந்தக் கணக்கும் இல்லாமல் அரசியல் கட்சிகள் நிதி பெற்றுவந்தன. அதை முறைப்படுத்த 55 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், பெரு நிறுவனங்களிடமிருந்து காங்கிரஸ்தான் … Read more

செய்தித் தெறிப்புகள் @ மே 17: மோடியின் ‘ராமர் கோயில் வார்னிங்’ முதல் கேஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை

‘காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயில்…’ : “சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் லல்லா’வை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவார்கள். ராமர் கோயில் மீது புல்டோசரை ஏற்றுவார்கள். எங்கே புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாடம் படிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மரக்காணம் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை: உயர் நீதிமன்ற … Read more