மும்பை: அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை
மும்பை, மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5-வது கட்ட தேர்தல் வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. 23 தொகுதிகளை கைப்பற்றியது. சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மராட்டிய மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு … Read more