வானிலை அறிக்கை

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் … Read more

ஆண் நண்பருடன் கைதான பெண் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா; கொலை வழக்கில் சிக்கிய `பகீர்' பின்னணி!

கொலை வழக்கில் ஆண் நண்பருடன் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் குறித்து வெளியாகும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ராம்குமார் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 21-ம் தேதி நடந்த கோயில் திருவிழாவில் ராமசாமி என்பவர் தரப்புக்கும், ராமர் என்பவர் தரப்புக்கும் முன்பகை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் பெரியவர் ராமர் பலமாகத் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ராமசாமி, அவர் மகன் ராஜேந்திரன் ஆகியோர் … Read more

செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன் காலையில் கைது; மதியம் ஜாமீனில் விடுவிப்பு

மதுரை: மதுரையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில் வியாழக்கிழமை காலையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த பைக் ரேசர் டிடிஎஃப் வாசன். இவர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றார். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதியில் செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவிட்டார். இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்பட்டை சார்பு ஆய்வாளர் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் வாசனை அண்ணாநகர் போலீஸார் … Read more

ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஜம்மு: பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். “ஹரியாணாவின் குருஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை … Read more

Crime: சாப்பாட்டுக்காக மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர்

Karnataka Tumkur Murder: ஆத்திரமடைந்த கணவன் புஷ்பலதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவரது தலையை அரிவாளால் துண்டித்து உடல் உறுப்புகளை சிதைத்துள்ளார். 

Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

Premgi Amaren Marriage : பிரபல நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம். இணையத்தில் பத்திரிகை வைரலாகி வருகிறது. மணப்பெண் யார்? முழு விவரம்!

கண்களை கட்டி கருப்பு முகமூடி அணிந்து இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் ஓட்டிய மேஜிக் கலைஞர்

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி டி20 உலக கோப்பை போட்டி தொடங்கினாலும், இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தான் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்த சில விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பையில் இருக்காது. அதனால் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்ததெந்த விதிமுறைகள் இருக்காது என்பதை பார்க்கலாம். இம்பாக்ட் … Read more

Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?

யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகிலேயே அதிக யுபிஐ செயலிகள் இருக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி  இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க உள்ளது. அதில் ஒன்றுதான் ‘Buy Now Pay later’. அதாவது … Read more

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார். அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த … Read more