“நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்” – ராகுல் காந்தி கிண்டல் @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது: நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ பிரதமரை அதை என்னால் பேச செய்யமுடியும். அதானி – அம்பானியின் பெயரை நரேந்திர மோடி உச்சரிக்கவே மாட்டார் என்று … Read more

தோல்வியுடன் முடித்தது மும்பை… கடைசி இடம் தான் மிஞ்சியது – சோகத்தில் மூழ்கிய வான்கடே!

MI vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது. Match 67. Lucknow Super Giants Won by 18 Run(s) https://t.co/VuUaiv4G0l #TATAIPL #IPL2024 #MIvLSG — IndianPremierLeague (@IPL) May 17, 2024  

தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: போதை பொருள்கடத்தும் கும்பல், தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணம் என்றும்,  ‘சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடம் தமிழ்நாடு’ என திமுக அரசை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முன்னாள் திமுக பிரமுகர் போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், … Read more

Hit list: Time to start the game.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஹிட் லிஸ்ட் பட மிரட்டல் ட்ரெயிலர்!

சென்னை: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டிவரும் கே எஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ஹிட் லிஸ்ட். இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவருடன் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்த

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாவரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து … Read more

திருமணமாகியும் குழந்தை இல்லை..! கணவன் செய்த டார்ச்சர்..! 32 வயது மனைவி எடுத்த பதைபதைக்க வைக்கும் முடிவு! என்னாச்சு தெரியுமா?

ஹைதராபாத்தில் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்காததால் அவரது கணவர் டார்ச்சர் செய்து வந்ததை அடுத்து அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Source link

இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்க முடிவு

சென்னை: இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. அதிகபட்சம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. பெரும்பாலும், மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மூத்த நிர்வாகிகள் செயலாளர்களாக உள்ளனர். அந்தந்த மாவட்ட அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சிப்பணிகளை மேற்கொள்வது, தேர்தலின் போது அதற்கான பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

டெல்லியில் கன்னையா குமார் மீது தாக்குதல்: பாஜக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது பாஜக வேட்பாளர் அனுப்பிய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமார் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் கன்னையா குமார். டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் ஒன்றான இதில், பாஜக சார்பில் இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ … Read more

கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்படும் 11 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே தகவல்…

கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள்  சேவை நீட்டிக்கப்பட்டு  உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு  அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள்  நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக … Read more