குற்றாலம் உட்பட தென்காசியில் உள்ள அனைத்து அருவிகள், அணைகளிலும் குளிக்க தடை! கலெக்டர் திடீர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருந்த சூழலில் இந்த மழை வெப்பத்தைக் Source Link

The Legend: லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய இயக்குநர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் லெஜண்ட் சரவணன், விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான தி லெஜண்ட் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அவரது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார்

2.20 லட்சம் ஆர்டர்கள்., 27,000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகன சந்தையில் மொத்தமாக 2.20 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்கவும், 27,000 கோடி வரை முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா முன்பதிவு விபரம் சமீபத்தில் வெளியான XUV 3XO எஸ்யூவி காருக்கு 60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுளை பெற்றுள்ள நிலையில், இந்த மாடல் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்பதனால் மிக விரைவாக டெலிவரி வழங்க உள்ளது. மற்ற மாடல்களுக்கு 1,70,000 முன்பதிவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ … Read more

எல்ல – வெல்லவாய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நாளை (17) காலை 6 மணி வரை இவ்வீதி தற்காலிகமாக மூடியிருக்கும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. மேலும், மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு … Read more

திருமணமான 10 நாளில் கணவனுக்கு டாடா..! தோழியுடன் ஓட்டம் பிடித்த புது மனைவி! காரணம் ஓரினச்சேர்க்கை! எங்கு தெரியுமா?

திருமணத்திற்கு பின்னர் என்னுடைய மனைவி ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த கணவர் செய்த செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Source link

“ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை!” – செல்வப்பெருந்தகை

கோவை: ”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கோவை சிந்தாமணிபுதூரில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும், கணபதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும் இன்று (மே 17) மாலை அடுத்தடுத்து நடந்தது. இதில், கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டங்களில் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா … Read more

“யோகியின் ‘புல்டோசர்’ இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” – மோடிக்கு பதிலடி கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், யோகியின் … Read more

ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. வெளியானது மாஸ் அப்டேட்

Anirudh – Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் – அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.