விமான போக்குவரத்துறையில் சாதிக்க விருப்பமா…? மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு

Chennais Amirtha International Aviation College: சென்னைஸ்  அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரியும், மலேசியாவின் University college of Aviation (UniCAM) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Inga Naan Thaan Kingu Review: காமெடியில் சாதிக்கும் சந்தானம் & கோ; படமாக க்ளிக் ஆகிறதா?

திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் வெற்றி (சந்தானம்), சொந்தமாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கியதில் 25 லட்ச ரூபாய் கடனில் உள்ளார். ஆதரவற்றவரான அவரை மணந்துகொள்ளப் பெண்ணையும் கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையும் தரும் வரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்னபுரி ஜமீனான விஜய்குமார் (தம்பி ராமையா) தன் மகளான தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அக்குடும்பமே ஏற்கெனவே கடனிலுள்ள குடும்பம் என்பது வெற்றிக்குத் தெரிய … Read more

சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு!

சென்னை:  சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், சில கோடை மழையும் கொட்டி வருகிறது. இந்த நிலையில், மும்பையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  (மே 13ந்தேதி) புழுதி புயல் வீசியது. இதில், மும்பை  மாநகரின்,  பல பகுதிகளில் பலத்த சேதம் அடைந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்த நிலையில், காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 … Read more

Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் 51வது படம்.. வெளியானது டைட்டில் டீசர்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்திலும் கடந்த ஜனவரியில் கத்ரீனா கையிஃப்புடன் நடித்து வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படமும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம்

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (16/05/2024) திறந்து வைத்தார். இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒதுக்கீட்டின் கீழ் 10 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்டது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை … Read more

மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்… மாநில அரசை விமர்சிக்கும் மோடி!

பாஜக ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கல்லூரி முடித்த பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கிறது. இன்றும் கூட பள்ளி, கல்லூரி முடித்தவுடனேயே பெண்களைத் திருமணம் செய்துவைக்கும் சூழலில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பெண்களை சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து இப்படியிருக்க, தெலங்கானாவில் ஹைதராபாத் … Read more

குத்துக்கல் போல கணவன் இருக்கும் போது ஆண் நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த தகாத செயல்! ஆதாரமான பேஸ்புக் பக்கம்! திருச்சி அதிர்ச்சி!

திருச்சி மாவட்டத்தில் கணவரை பழிவாங்குவதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து வேறு சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் விதமாக புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ள மனைவியின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Source link

கார்ப்பரேட் நிறுவன தேவைக்காக தண்ணீர் திறப்பு: அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உடுமலை: மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அதில் தற்போது 37 அடி உயரம் தான் தண்ணீர் உள்ளது. இதிலும் 22 அடி உயரத்துக்கு வண்டல் மண் தான் தேங்கி உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர் மட்டம் … Read more

“தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தோரின் நிலை…” – ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிற்கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒப்பந்தங்கள் அவமதிக்கப்பட்டதாலும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட்டதாலும் நிலத்திலும் கடலிலும் புதிய பதற்றங்களை ஆசியா காண்கிறது. இந்தச் சூழலில், தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ள நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாத … Read more

மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.