ஹிப் ஹாப் ஆதியின் 25வது படம் P T சார்! எப்படியிருக்கும்?

Hip Hop Adhi PT Sir Press Meet : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

Latest News Courtallam Falls Flood : குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை. அருவிகளில் வெள்ளப்பெருக்கு. பழைய குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேர் மீட்பு :அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்பு.   

RCB vs CSK: ஆர்சிபியை வீழ்த்த சிஎஸ்கே வைத்திருக்கும் பிளான் என்ன? திருப்புமுனை வீரர் யார்?

RCB vs CSK Match Update: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய மும்பை – லக்னோ போட்டி உள்பட மொத்தம் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. குறிப்பாக அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன. கடைசியாக நான்காவது இடத்திற்கு மட்டுமே போட்டி நடைபெறுகிறது.  ஹைதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய … Read more

‘அட’ மழை… 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை…

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால … Read more

இனப்படுகொலை செய்யவில்லை! சர்வதேச நீதிமன்றத்தில்.. தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டை மறுத்த இஸ்ரேல்

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமானது என்றும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்திருக்கிறது. 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் Source Link

Actor Suriya: சூர்யாவுடன் ஜோடி சேரும் பீஸ்ட் நாயகி.. அந்தமானில் துவங்கும் சூர்யா 44 பட சூட்டிங்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின்

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கில் பிளாக் எடிசன் அறிமுகமானது

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி RTR 160 2V மற்றும் RTR 160 4V என இரு பைக்கிலும் பிரத்தியேகமான கருப்பு நிறத்தை பெற்ற Blaze of Black எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற இந்த பைக்குளில் Apache, RTR பேட்ஜ், Hyper Edge ஆகிய எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பைக்கில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் வழங்கப்படவில்லை. அடிப்படையான பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக் பின்புறத்தில் … Read more

சிலாவத்துறையில் கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் பிடிபட்ட கடலட்டைகளுடன் 02 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 மே 14 ஆம் திகதி மாலை சிலாவத்துறை, பண்டரவெளி கடற்கரைப்பகுதியில் ஒரு தேடல் நடவடிக்கை மூலம், போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகள் சுமார் மூவாயிரத்து ஐநூறு அளவுடன் (3500) இரண்டு (02) நபர்கள், மற்றும் கெப்வண்டி ஒன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

Swati Maliwal: `மாதவிடாய் என்றபோதும், வயிற்றில் உதைத்தார்' – கெஜ்ரிவால் PA குறித்து ஸ்வாதி மாலிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததையடுத்து, திங்களன்று அவரைச் சந்திக்கச் சென்ற ஆம் ஆத்மி எம்.பி-யும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஸ்வாதி மாலிவால் போலீஸில் அன்றே புகார் அளித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாகவே, பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், கெஜ்ரிவால் முழு சம்பவத்தையும் அறிந்து … Read more

எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் அரசு இல்லத்தை ஏற்கவில்லை, அரசு காரை பயன்படுத்தவில்லை. எந்த அரசு சலுகைகளையும் அவர் பெற்றுக்கொண்டதே இல்லை. எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்ற சைதை துரைசாமியும் தன்னுடைய சொந்த வாகனம், சொந்த டிரைவர், சொந்த செலவில் பெட்ரோல் என்று மாநகராட்சிக்கு 1 ரூபாய் கூட செலவு வைக்காமல் நடந்துகொண்டார். Source link