பைபாஸ் சாலை..! வேகமாக வந்த லாரி..! திடீரென ஓடிச் சென்று டயருக்கு அடியில் படுத்த நபர்! பதற வைத்த சிசிடிவி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ‌ நபர் ஒருவர் வேகமாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Source link

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் இடமாற்றம் ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இணை பேராசிரியர்கள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் 13 மருத்துவர்கள் புதிய இடமாறுதல் கொள்கையின் அடிப்படையில் தங்களுக்கு இடமாறுதல் கோரி விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 13 பேரது விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் … Read more

கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் @ டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. … Read more

நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்

Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார். 

நடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று  படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   

கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்திற்கு இயற்கை பேரிடர் புகார் எண் அறிவிப்பு

தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்

IPL Playoffs Scenario 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2024 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியேறவில்லை. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மே 17) இரவு நடைபெறுகிறது. இதில் லக்னோ அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான … Read more

1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்… எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

Amazon Mega Smartwatch Sale Under 1000 Rupees: தற்போதைய காலகட்டத்தில் கையில் வாட்ச் அணியும் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்னரெல்லாம் வெளியில் போகும்போது நேரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கை மணிக்கட்டில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால், மொபைல் குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச்சின் வருகைக்கு பின் அதன் தேவையில்லாமல் போய்விட்டது.  அதாவது நேரம் முதல் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்பதால் எதற்கு வாட்ச் என்ற கேள்வி வந்தது. அப்போது சந்தையில் வந்ததுதான் ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸமார்ட்வாட்ச் … Read more

மே.21 வரை தேனி, தென்காசி உள்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மாலை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. தமிழகத்தில் இன்று (மே.17) முதல் 5 நாட்களுக்கு தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

குற்றாலத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி.. அரை கி.மீ தூரத்தில் மீட்கப்பட்ட சடலம்!

தென்காசி: பழைய குற்றால அருவியில் இன்று ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் குளிர் பிரதேசங்களை நோக்கிப் Source Link