கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை தகவல்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்  என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால், பெரும்பாலான சென்னை மக்கள் அங்கு செல்வதை தவிர்த்து வரும் நிலையில், மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து … Read more

சிம்புவின் சூப்பர் சம்பவம் பார்க்க ரெடியா?.. எஸ்டிஆர் 48 படம் இந்த தேதியில் ஆரம்பிக்குதா?

சென்னை: சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதுதொடர்பான தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக நோயாளர் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிட நடவடிக்கை

வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிடுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் துறை சார்  மேற்பார்வை தொடர்பான செயற்குழுவில் வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் பாதுகாப்பிற்கான உரிமை தொடர்பானபிரகடனம் ஒன்றை எதிர்காலத்தில் வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்டத்தின் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கண்டறிவதற்கான விசேட கண்காணிப்பு பயணத்தில் கலந்து கொண்ட போது வைத்தியசாலை அதிகாரிகளுடன் (15) இடம்பெற்ற  கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேபோது வைத்தியசாலையின் விடுதி, கிளினக், … Read more

நிறம் மாறும் டாய்லெட்டுகள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

நிறங்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது, பச்சை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா… பல வண்ணங்கள், பல அடையாளங்கள். ஆனால், இந்த அனைத்து நிறங்களும் உங்களின் கழிவறையில் கறையாகப் படிந்திருந்தால், நிறங்களையே வெறுத்து விடுவோம், அல்லவா? ஒரு வீட்டில், டாய்லெட் சுத்தமாக இருந்தால் தான் அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்நிலையில், நம் டாய்லெட்டில் உண்டாகியிருக்கும் பிரச்னைகள் என்ன, டாய்லெட்டில் உருவாகும் கறைகளால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். … Read more

மணமேடையில் மயங்கிய மணப்பெண்..! தொட்டுப் பார்த்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! திருமண வீட்டில் பகீர் சம்பவம்!

12 மணிநேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்த சோக சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. Source link

பெரியார் பல்கலை., துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற முனைவர் தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ஓய்வுக்கால பயன்களையும், தற்காலிக ஓய்வூதியத்தையும் வழங்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். இந்நிலையில், துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற முனைவர் தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும், உயர்நீதிமன்றத்தின் … Read more

ராஷ்மிகா மந்தனாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியிருந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவின் அந்தப் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்திருக்கிறார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்து , “மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் … Read more

ஆதி உயிரோட இருக்கிறதே இங்க சில பேருக்கு பிடிக்கல! சீறும் பாரதியின் சபதம்…

Idhayam Today’s Episode Update: ஆதிக்காக பாரதி எடுத்த சபதம்.. அடுத்த ட்விஸ்ட்டை கொளுத்தி போட்ட ஸ்வேதா – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

நீலகிரி மாவட்டத்துக்கு இந்த மூன்று நாட்கள் போகாதீங்க – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி  பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.