சென்னை: சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சுபமுகூர்த்தம், வார இறுதிநாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று (வெள்ளி கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மே 18,19 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதுடன் சுபமுகூர்த்தமும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,875 சிறப்பு பேருந்துகள் … Read more

காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடும்: பிரதமர் மோடி

பாரபங்கி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள், ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய இண்டியா கூட்டணி ஒரு புறமும் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர். சமாஜ்வாதி … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: ரம்யாவின் காதலனுக்காக காதல் கடிதம் எழுதிய தீபா.. ஐஸ்வர்யா செய்த சதி

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்

தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கல பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். 

IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்த்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு இரண்டு அணிகளிடையே கடும் போட்டி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இரு அணிகளுக்கும் இடையே மே 18 ஆம் தேதியான நாளை நடைபெறும் போட்டிக்குப் பிறகு நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணி எது என்பது முடிவாகும். அதாவது சிஎஸ்கே, … Read more

சென்னையின் முக்கிய இடங்களில் காலையிலேயே பல மணிநேரம் மின் தடை…

சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையிலேயே மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை மின் தடை ஏற்பட்டது.   தவிர மூலக்கடை, மாநவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த … Read more

அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பாங்க..காங்கிரஸ், சமாஜ்வாதி மீது மோடி திடுக் விமர்சனம்

லக்னோ: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு Source Link

பிரபாஸுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா?..டார்லிங்குனு யார சொல்லி இருக்காரு!

சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார். மாஸ் ஹிட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது. நடிகர் பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு

சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இராணுவத் தளபதி படையினருக்கு வலியுறுத்தல்

30 வருடகால யுத்தத்தின் போது நாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்து ஓய்வுபெற்ற போர்வீரர்கள் குழுவொன்று சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களால் நிர்வகிக்கப்படும் மோசடிக்கு பலியாகியுள்ளது. இந்த வீரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, கூலிப்படை குழுக்களின் ஒரு பகுதியாக ரஷ்ய-உக்ரேனிய போருக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், இதன் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இலங்கை இராணுவத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த கௌரவப் படைவீரர்கள் தற்போது வெளிநாட்டில் கூலிப்படையினராக உள்ளமை மனவருத்தத்தை … Read more

கீழே கிடந்த விலை உயர்ந்த வாட்ச்..! – நேர்மைக்காக இந்திய சிறுவனை கெளரவித்த துபாய் காவல்துறை!

உலக நாடுகளில் சுற்றுலாவுக்கென பெயர்பெற்ற நாடுகளில் முக்கியமானது துபாய். ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவனைத் துபாய் காவல்துறை பாராட்டி, சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில்,“சுற்றுலா தலத்துக்குத் தன் தந்தையுடன் சென்ற சிறுவன் முகமது யூனுஸ், அங்கு ஒரு விலை உயர்ந்த கை கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடனடியாக, சுற்றுலாத் துறை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். #News | Dubai … Read more