விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை- நவீன் பட்நாயக் திட்டவட்டம்! அடுத்த தலைவர் குறித்தும் பரபர

புவனேஷ்வர்: வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனக்குப் பிறகு வரும் தலைவர் எப்படித் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் விளக்கியுள்ளார். ஒடிசாவில் லோக்சபா தேர்தலுடன் அம்மாநிலச் சட்டசபைக்கும் தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கத் Source Link

ஆத்தி.. சட்டையை கழட்டி.. ஜொனிதா வெளியிட்ட போல்டான வீடியோ.. ஸ்தம்பித்துப்போன சோஷியல் மீடியா!

சென்னை: ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஜொனிதா காந்தி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹை வே, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களைப் பாடத் தொடங்கிய ஜெனிதா காந்தி ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

புனே, மும்பையின் மத்திய பகுதியில் கம்தேவி என்ற இடத்தில் கோல்டன் கிரவுன் என்ற ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளராக இருந்தவர் ஜெயஷெட்டி. இந்நிலையில், நிழலுலக தாதாவான சோட்டா ராஜன் என்பவரிடம் இருந்து அவருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இதுபற்றி புகார் அளித்ததும், மராட்டிய போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். எனினும், அவருக்கு வழங்கிய பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்ற 2 மாதங்களில், 2001-ம் ஆண்டு மே 4-ந்தேதி அவர் சுட்டு கொல்லப்பட்டார். ஓட்டலின் உள்ளே … Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு செட்டுகளையும் கரோலினா கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் கரோலினா 13-21, 21-11 மற்றும் 22-20 என்ற செட் … Read more

பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு

பீஜிங், சீனாவின் பீஜிங் நகரில் சீன-அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இதில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் துனிசியா உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனாவுடன் வர்த்தக உறவை விரிவாக்கம் செய்வது மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போருடன் தொடர்புடைய பாதுகாப்பு விசயங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான நோக்கங்களுடன் மாநாடு நடைபெற்றது. இதனை சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, … Read more

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக விரிவான திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்

பசுமை வலுசக்தித் துறையின் முன்னேற்றத்திற்காக சர்வதேச நிபுணத்துவம் மற்றும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இன்று (29) முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை” எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் … Read more

`நாட்டைக் காப்பற்ற 100 முறைகூட சிறைக்குச் செல்லத் தயார்!' – சொல்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கும் வகையில் இடைக்கால ஜாமீன் கோரியதால், உச்ச நீதிமன்றமும் அனுமதியளித்து ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கெஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரி தாக்கல்செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் அதோடு ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் … Read more

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஜூன் 2-ல் மார்க்சிஸ்ட் நாடு தழுவிய போராட்டம்

திருவண்ணாமலை: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. காரல் மார்க்சின் 206-வது பிறந்தநாள் விழா செங்குடை பேரணி மற்றும் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நேற்று (மே 29) மாலை நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து மார்க்ஸ் உருவம் பதித்த செங்குடை பேரணி புறப்பட்டது. வேலூர் சாலை வழியாக … Read more

“மோடியின் வெறுப்பு பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்துக்கு கண்ணியக் குறைவு” – மன்மோகன் சிங் சாடல்

புதுடெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள கடைசி கட்ட பொதுத் தேர்தலின்போது பஞ்சாபில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் உரையாடல்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சமூகத்தில் பிளவை … Read more

பாலஸ்தீன ஆதரவு வகுப்பு தோழர்கள் பக்கம் நின்ற இந்திய வம்சாவளி மாணவி @ ஹார்வேர்டு பல்கலை. நிகழ்வு

கேம்பிரிட்ஜ்: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டனர். இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்களின் போராட்டம் இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை கைதும் செய்தது. அந்த வகையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய 13 மாணவர்கள் பட்டம் பெற தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அவர்களது வகுப்பில் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ருதி குமார், … Read more