காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையை கொடுத்து என் அப்பாவே என்னை படுக்கை அறையில்..! 19 வயது மகள் கூறிய பகீர் தகவல்!

இளம்பெண் ஒருவருக்கு அவரது தந்தை காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையைக் அளித்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி, கோடை விழா தொடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே 17) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. … Read more

தென் மாநிலங்களை தனி நாடாகக் கருதுவது கண்டனத்துக்குரியது: அமித் ஷா

புதுடெல்லி: இந்தியாவை இனி யாராலும் பிரிக்க முடியாது. யாரேனும் வடக்கு – தெற்கு என்று பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசினால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகப் பேட்டி ஒன்றில் அமித் ஷா கூறியிருப்பதாவது: இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை. இப்போது … Read more

Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Latest News Prabhas Marriage : தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

கடலூரில் கள்ளக்காதல் விபரீதம் ; இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

கடலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டாவது மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருக்கும் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் இயல்பை விட கூடுதலாக 58% கோடை மழை பொழிவு! 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.,.

சென்னை: தென்னிந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 58%  கூடுதலாக மழை பொழிந்துள்ள தாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி … Read more

சுற்றுலா பயணி தவறவிட்ட ‛வாட்ச்’.. நேர்மையாக ஒப்படைத்த இந்திய சிறுவன்.. துபாய் போலீஸ் பாராட்டு

துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட வாட்சை  இந்திய சிறுவன் எடுத்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து துபாய் போலீசார் இந்திய சிறுவனை அழைத்து பாராட்டி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் முகமது அயன் யூனிஸ் தனது தந்தையுடன் Source Link

கடன் வாங்கக்கூடாதுன்னு.. கடன் வாங்கி எடுத்த படம்.. 'இங்க நான் தான் கிங்கு’ ஓபனாக பேசிய சந்தானம்!

சென்னை:  ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் பிரஸ் ஷோவில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தானம் நடித்து வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு

புதிய அப்பாச்சி RTR வருகையா டீசரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

‘Blazing Soon’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கினை  விற்பனைக்கு உறுதி செய்யும் வகையில் டிவிஎஸ் மோட்டார் டீசர் வெளியாகியுள்ளது. ஆனால் அப்பாச்சி பிரிவில் உள்ள RTR 160, RTR 180, RTR 200, RTR 310 போன்றவை விற்பனையில் உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற RR310 R ஆகியவை கிடைக்கின்றது. வரவிருக்கும் புதிய மாடல் குறித்து எந்த உறுதியான விபரமும் வெளியாகவில்லை. ஆனால் அப்பாச்சி சீரிஸ் பைக்குகளில் மட்டும் வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. … Read more