மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (2024.05.16) மியான்மரின் பதில் தூதுவர் திருமதி லீ யி வின் அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், தேயிலை மற்றும் தென்னை வர்த்தகம், கனிமங்கள், பௌத்த சுற்றுலா போன்றவற்றுக்கு விசேட கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுலா போன்ற பல துறைகளில் பொருளாதார மற்றும் … Read more

மும்பை விளம்பர போர்டு விபத்து: 3 நாள் தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தானில் சிக்கிய உரிமையாளர்!

மும்பையில் திடீரென வீசிய புழுதிப்புயல் காரணமாக காட்கோபரில் பெட்ரோல் பம்ப் மீது ராட்சத விளம்பர போர்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பம்பில் மழைக்கு ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 16 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டனர். மேலும் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்துள்ளான விளம்பர போர்டை ஈகோ மீடியா என்ற நிறுவனம் தான் அமைத்து இருந்தது. விபத்து நடந்த பிறகு ஈகோ மீடியாவின் இயக்குனர் பாவேஷ் பிண்டே தலைமறைவாகிவிட்டார். அவர் மீது … Read more

ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேசன் செல்வதற்கு முன்பு! பதற வைக்கும் சிசிடிவி காட்சி! அங்கு நடந்தது என்ன?

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு வர மறுத்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்து தரையில் உருண்டு புரண்டதால் காயம் ஏற்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளது. Source link

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: போக்குவரத்து செயலர் அறிவுறுத்தல் 

சென்னை: கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி சில … Read more

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி பிஹாரில் 8, டெல்லியில் 7, ஹரியாணாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில் 6, உத்தர பிரதேசத்தில் 14, மேற்குவங்கத்தில் 8 என மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு … Read more

நடிகர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்! விஸ்வரூபம் எடுத்த ஆடியோ விவகாரம்

Latest News Karthik Kumar Files Police Complaint : நடிகரும் காமெடியனுமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்களை தரக்குறைவாக பேசியதாக ஆடியோ லீக் ஆன விவகாரத்தில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.   

ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடி

தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைவாசிகளே இன்று ரெயின் கோட், குடை எடுத்துச் செல்லுங்கள்! வெதர்மேன் தகவல்..

சென்னை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள், ரெயின்கோட், குடை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் … Read more

சிம்புவை நடிக்கவே கூடாதுன்னு சொல்லல?.. பிடி சார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

  சென்னை:  சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்த நிலையில் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து

க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக பாடசாலைகளில் உயர் தர வகுப்புகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

இம்முறை க. பொ.த (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காகப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) வகுப்புகள் ஜூன் மாதம் நான்காம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அச்சுற்றுநிருபம் சகல கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இச் சுற்று நிருபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் இது தொடர்பாக மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான … Read more