பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்..! சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலை என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link