நட்சத்திரப் பலன்கள்: மே 17 முதல் 23 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

குழந்தையை தொடக்கூட இல்லை! மருத்துவர்கள் செயலால் பலியான குழந்தை சடலத்தை கட்டியணைத்து கதறிய தந்தை! மனதை ரணமாக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க தாமதப்படுத்தியதால் பரிதாபமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: தமிழகத்தில் மே 20 வரை கனமழை வாய்ப்பு

சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. அதேநேரம் தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக … Read more

பரிசோதனை முயற்சியாக ‘பீஷ்ம்' மருத்துவமனையை பாராசூட் மூலம் தரையிறக்கியது விமானப் படை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அவசர காலங்களில் பயன்படக்கூடிய சிறிய மருத்துவமனையை முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கி இந்திய விமானப் படை (ஐஏஎப்) சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஐஏஎப் தெரிவித்துள்ளதாவது: பீஷ்ம் திட்டத்தின் கீழ் சுமார் 720 கிலோ எடை கொண்ட சிறியமருத்துவமனை கடந்த செவ்வாய்க்கிழமை 1,500 அடி உயரத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாராசூட் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முதன்முதலாக தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதற்காக, இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ரக … Read more

படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது நடிகர்களுக்கு இப்படித்தான் இருக்கும்.. ஓபனாக பேசிய தமன்னா

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது நடிகர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்கும்

பஞ்சாப்: அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் டிரோன் கண்டுபிடிப்பு

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்ததை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அந்த டிரோன், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்ஹர்வால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்து அந்த டிரோன் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து … Read more

20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் யார்…?

துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் (861 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் (802 புள்ளி) 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (761 புள்ளி) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் … Read more

கலவரத்தில் 4 பேர் பலி.. நியூ கலிடோனியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தது பிரான்ஸ்

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நியூ கலிடோனியா. பிரான்சில் இருந்து 17,000 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இப்பகுதி மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நியூ கலிடோனியாவின் பழங்குடியினரான கனாக் இன மக்கள், ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் சந்ததியினரும் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 1853-ம் ஆண்டு இந்த பகுதி பிரான்சுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் பூர்வ குடிகளான கனக் பழங்குடியின மக்களுக்கும், பிரஞ்சு மக்களுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், … Read more

உன் மனைவியை என்னுடன் தனி அறைக்கு அனுப்பி வை..! உரிமையுடன் கேட்ட நண்பன்..! சம்மதம் தெரிவித்த அஸ்ஸலாம்! திருச்சி பகீர்!

புனித நீரை கொடுப்பதாக கூறி மயக்க மருந்து கலந்து மதபோதகர் நண்பரின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மே 23-ல் பணி ஓய்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மே 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அன்று அவருக்கு பிரிவுபச்சார விழா நடத்தப்படவுள்ளது. ஆங்கிலேயர் காலத்து சார்ட்டர்டு ஹைகோர்ட் என்ற பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த மும்பை அவுரங்காபாத்தைச் சேர்ந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா என்ற எஸ்.வி.கங்காபுர்வாலா 24.05.1962-ல் பிறந்தவர். எல்எல்பி தகுதிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்த இவர், கடந்த 1985-ம் ஆண்டு மும்பை பார் கவுன்சிலில் பதிவு செய்து … Read more