“சிஏஏ முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்” – கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இன்றைய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பலர் பிரிவினையை விரும்பவில்லை. ஆனால், பிரிவினை நிகழ்ந்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தி, … Read more

Thug life: டெல்லி, ஜெய்சல்மாரில் சூட்டிங்கை முடித்த தக் லைஃப் டீம்.. அடுத்து எங்கே சூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்த வயதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ள சூழலில் அடுத்த மாதத்தில் கல்கி 2898 ஏடி படம்

"எனது விவகாரத்தை பா.ஜனதா அரசியலாக்க வேண்டாம்" – சுவாதி மாலிவால்

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: பவுலிங் பயிற்சி செய்த தோனி..வைரல் வீடியோ

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. அதே போல மூன்றாவது அணியாக ஐதராபாத் இன்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.எனவே 18-ம் தேதி நடைபெறும் இந்த … Read more

தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து?

பாங்காக்: தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது. இது ஒருபுறமிருக்க, காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே, நாட்டின் தலைநகரான பாங்காக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என நாட்டின் … Read more

ஆற்றங்கரையில் துண்டு துண்டாக கிடந்த கணவன் சடலம்..! நமீதாவிடன் நடந்த விசாரணையில் தெரிய வந்த உண்மை!

ஒரு மாத காலமாக காணாமல் போனதாக காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்த நபர் ஆற்றுக்கு அருகே சடலமாக கிடந்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

செய்தித் தெறிப்புகள் @ மே 16: கனமழை எச்சரிக்கை முதல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சர்ச்சை வரை

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள், என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் … Read more

கவனம் பெறும் 5-ம் கட்டத் தேர்தல்: உ.பி.யின் 14 தொகுதிகளில் களமிறங்கும் 5 விஐபி வேட்பாளர்கள்

புதுடெல்லி: மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னோவில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதுவரையும் 41 தொகுதிகளில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஐந்தாம் கட்டமாக மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் … Read more

தொடர்ந்து 61 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 61 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 61 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

ஆட்டோவுல போனாலும் நிம்மதியா விடமாட்டீங்களா?.. கையெடுத்துக் கும்பிட்ட ஆடுகளம் ஹீரோயின்!

மும்பை: தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. கடந்த மார்ச் மாதம் ரகசியமாகத்தான் திருமணத்தை நடத்தி முடித்த டாப்ஸி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஆட்டோவில் தனது தோழியுடன் டாப்ஸி சென்று கொண்டிருக்கும் நிலையில், சில புகைப்படக் கலைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து போட்டோக்கள் எடுத்து நிலையில் ரொம்பவே