“சிஏஏ முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்” – கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இன்றைய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பலர் பிரிவினையை விரும்பவில்லை. ஆனால், பிரிவினை நிகழ்ந்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தி, … Read more