டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் தீ விபத்து

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பண்டிட் பண்ட் மார்க் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் தீ வீபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து டெல்லி பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் அரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த தீ விபத்தில் … Read more

எலோர்டா கோப்பை: இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

அஸ்தானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் 2024-ம் ஆண்டுக்கான எலோர்டா கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்கள் பிரிவில் இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன், 52 கிலோ எடை பிரிவில், கஜகஸ்தானின் வீராங்கனை தோமிரிஸ் மிர்ஜாகுல் என்பவரை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற புள்ளி கணக்கில் ஜரீன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். அவருடன் மீனாட்சி (48 கிலோ), அனாமிகா … Read more

இந்தியர்களின் இமேஜை உயர்த்தியவர் மோடி.. இந்திய-அமெரிக்க சமூகத் தலைவர் பெருமிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்த இதய நோய் நிபுணரும், பிரபல இந்திய-அமெரிக்க சமூகத் தலைவருமான டாக்டர் பிந்துகுமார் கன்சுபடா, இந்திய-அமெரிக்க சமூகம் தொடர்பான இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் வந்திருந்தார். அப்போது, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியில், இந்தியர்களின் இமேஜை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உயர்த்தி உள்ளார். அவர் இப்போது உலகளாவிய தலைவராக கருதப்படுகிறார். இந்தியாவின் பெருமை, இந்திய … Read more

3 குழந்தைகளின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தை! அதற்கு காரணமான அவரது மனைவி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

தனது மனைவி வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை கண்ட கணவன் மன அழுத்தத்தினால் தனது சொந்த குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25ம் ஆண்டில் தமிழகததுக்கு 20 … Read more

“மம்தாவை நம்பவில்லை” – டிஎம்சியின் ‘வெளியில் இருந்து ஆதரவு’ கருத்துக்கு காங்., எதிர்வினை

கொல்கத்தா: மம்தா பானர்ஜியை தான் நம்பவில்லை என்றும், அவர் பாஜகவை ஆதரிப்பார் என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், திரிணமூல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று கூறி இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அந்த அரசில் திரிணமூல் காங்கிரஸ் … Read more

ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…

Aishwarya Rai Bachchan Viral Video : இந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன்மனு

டெல்லி உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம்தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது அமலாக்கத்துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீ்ன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மற்றொரு வழக்கு சிறப்பு அமர்வு முன் … Read more

எங்க விஷயத்துல கற்பனையா அள்ளி விடாதீங்க.. சைந்தவியை தொடர்ந்து ஜிவி பிரகாஷும் காட்டம்!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என கோலிவுடில் பன்முகம் காட்டி வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்ட சூழலில் இவர்களது 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் தாங்கள் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான

'மகாபாரதத்தின் பாண்டவர், கவுரவர்களைப் போல் மக்களவை தேர்தலில் 2 அணிகள் இருக்கின்றன' – அமித்ஷா

பாட்னா, பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “ராகுல் காந்தியால் பீகாரையும், மதுபானியையும் வளர்ச்சியடைய வைக்க முடியவில்லை. ஆனால் கோடைக்காலங்களில் அவர் பாங்காக் மற்றும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்கிறார். அதே சமயம், பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களைப் போல், மக்களவை தேர்தலில் 2 … Read more