ரூ.10,000 வரை ஆம்பியர் இ-ஸ்கூட்டரின் விலை குறைந்தது

ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ Li பிளஸ் மற்றும் மேக்னஸ் என இரு மாடல்களின் விலையை ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மிகவும் சிறப்பான டிசைன் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற நெக்சஸ் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ள ஆம்பியர் ரியோ Li பிளஸ் மாடலில் வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லாத இந்த ஸ்கூட்டரில் 1.3kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் … Read more

புதிய சட்ட முறைமையுடன் புதிய அரசியல் கலாச்சாரமொன்று நாட்டில் உருவாக்கப்படும்!

‘ஊழல் எதிர்ப்பை’ அரசியல் கோசமாக பயன்படுத்திய காலம் முடிந்துவிட்டது. ஊழலை ஒழிக்க பல புரட்சிகர நகர்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. திருடர்களைக் காக்க வந்தாகக் கூறப்பட்ட அரசாங்கம் திருடர்களைப் பிடிக்கச் சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தின் செயல்பாட்டில் தங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய … Read more

`ஆண்களுக்கான தேசிய ஆணையம் கொண்டுவருவோம்!' – ஆண்களுக்காக தேர்தலில் களமிறங்கியிருக்கும் MARD கட்சி

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் களம் என்பது பற்றியெரியும் நெருப்பு உச்சத்தை எட்டுவது போல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய கண்கள் சர்ச்சையான பேச்சுகள், விவாதங்கள், தேர்தல் களம் என்று கவனித்து வரும் நிலையில் ஆண்களுக்காக ஒரு கட்சி இந்தத் தேர்தலில் களமிறங்கியிருப்பது நம் கவனத்துக்கு வந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் `மேரா அதிகார் ராஷ்ட்ரிய தால் (MARD)’. முழுக்க முழுக்க ஆண்கள் நலனுக்காக 2009-ல் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகக் கட்சியினர் … Read more

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

இன்று பிறந்த நாள் காணும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, பூங்கொத்து அனுப்பியிருக்கிறார். Source link

போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நேர்மையான காவல் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட ரகசிய குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: ‘தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக … Read more

கேஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரம்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார்

புதுடெல்லி: தேர்தலில் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தால், தான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருத்ததை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது. “இடைக்கால ஜாமீனில் வெளியாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்?. இது நீதிமன்றத்தை எதிர்ப்பது போன்ற செயல்” என்று அமலாக்கத் துறை தனது வாதத்தில் கடுமையாக சாட்டியுள்ளது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா … Read more

நினைத்தேன் வந்தாய்: சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி

Ninaithen Vandhai Today’s Episode Update: சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து – ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதி

கெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து  ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாஜக 200க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும் : கெஜ்ரிவால்

லக்னோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இம்முறை பாஜக 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறி உள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், ”நான் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளேன். 4 முக்கிய விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். … Read more

மாற்றுப்பாலினத்தவர்களை.. மனநோயாளிகள் என வகைப்படுத்திய பெரு! அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பெரும் சர்ச்சை

லிமா: பெரு நாட்டில் மாற்று பாலினத்தவரை ‘மனநோயாளிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். இப்படி இருக்கையில், அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிப்பதற்கு பதில், அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. Source Link