Shah rukh khan: ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. அட படத்துல இவங்களும் இருக்காங்களா!

மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அடுத்தடுத்து மூன்று படங்கள் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து கடந்த ஆண்டை அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக மாற்றி உள்ளன. இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வந்தன. இந்நிலையில் அவர் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர்

XUV 3XOக்கு எதிராக நெக்சானில் பல்வேறு வசதிகளை வழங்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்

சமீபத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளை பெற்ற டாடா நெக்ஸான் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூடுதலாக மஹிந்திரா XUV 3XO மாடலுக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஆனது கொடுக்கப்பட உள்ளது. இந்த சன்ரூஃப் வசதி டாப் வேரியண்டுகளில் பெறலாம். 4 மீட்டருக்கும் குறைந்த நீளம் உள்ள சந்தையில் மிக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது எக்ஸ்யூவி 3XO, 1 மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் ADAS உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாடலுக்கு … Read more

நாட்டிற்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் விமான நிலையத்தில் வைத்து நினைவுப் பரிசாக தேயிலை அன்பளிப்பு

நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் தனது பயணத்தை முடித்து மீண்டும் தத்தம் நாட்டிற்குத் திரும்பும் போது இலங்கைத் தேயிலை தொடர்பாக நினைவுபரிசொன்றை விமான நிலையத்தில் வைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். தேயிலைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கடந்த (13) விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதற்கிணங்க சிலோன் … Read more

`டாக்டராக விரும்பினார்…' – 10ம் வகுப்பில் 99% மதிப்பெண் பெற்ற சிறுமி மூளை பாதிப்பால் உயிரிழப்பு!

குஜராத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற 16 வயது சிறுமி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, மே 11-ம் தேதியன்று குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (ஜிஎஸ்இபி) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. சிறுமி உயிரிழப்பு அதில், மோர்பி பகுதியைச் சேர்ந்த ஹீர் கெதியா என்ற 16 வயது சிறுமி, 10-ம் வகுப்புத் தேர்வில் 99.70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார். இவருக்கு ஒரு மாதத்துக்கு … Read more

நீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.?

நீட் தேர்வு கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்ததே காங்கிரஸ் கட்சிதான். அப்போது அதன் கூட்டாளியாக இருந்தது தி.மு.க. ஆனால், அதனை மறந்துவிட்டு நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறது. Source link

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் … Read more

“பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்” – சுவாதி மாலிவால் சர்ச்சை; பிரியங்கா கருத்து

புதுடெல்லி: “எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்” என சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் … Read more

தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!

Latest News Thalapathy 69 Story : நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? 

தாய்-மகள் ரயில் மோதி பலி! இயற்கை உபாதைக்காக சென்ற போது பரிதாபம்..

சிவகாசியில் தாயும் மகளும் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – தினசரி 2GB டேட்டா

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4G சேவையை தொடங்குவதில் பிஎஸ்என்எல் சற்று பின்தங்கியிருந்தாலும், தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் விதமாக புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல். ஏனென்றால் தனியார் டெலிகாம் ஆப்ரேட்டரான ஜியோ, வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கில் பல மலிவு விலை மற்றும் டேட்டா திட்டங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிக்கிக் … Read more