கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்… பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.  

சென்னை : துணை நடிகைக்கு பாலியல் தொல்லை – காவல்நிலையத்தில் புகார்

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக வசித்த துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்ததாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா – பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல் – களத்தில் சிஐஏ

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மைதானம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் துளியும் பயமில்லாமல் மைதானத்துக்கு வரலாம், இப்போட்டி நடைபெறும் மைதானம் அமைந்திருக்கும் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கான பாதுகாப்பு … Read more

ஒரே இரவில் சென்னையில் 6 பேர் வெட்டிக்கொலை – பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை! இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையை சுற்றி ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும்,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக, செய்தித்தாள்களில் வெளி வந்த கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற செய்திகளை சுட்டிக்காட்டி  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், … Read more

பூரி ஜெகந்நாதரையே இழிவுபடுத்திருச்சு பாஜக.. ஒடிஷாவில் பிளேட்டை திருப்பி அடித்த ராகுல் காந்தி!

புவனேஸ்வர்: பூரி ஜெகந்நாதரை மோடியின் பக்தர் என பேசி கடவுளையே இழிவுபடுத்திய கட்சிதான் பாஜக என ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி. இதில் பிரதான போட்டி Source Link

ரஜினியும், சிவகுமாரும் சொன்ன அட்வைஸ்.. எல்லாமே மாறியது.. சசிக்குமார் ஷேரிங்ஸ்

சென்னை: சசிகுமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்கு பிறகு சசிகுமார் படங்கள் இயக்கவில்லை. மாறாக நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும்

நொய்டாவில் ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

லக்னோ, நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏர் கண்டிஷனர் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 100 இல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு அடுக்குமாடி குடியிருப்பில் பலர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் எந்த தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் … Read more

ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது… – பிரதமர்

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும். மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்… நேற்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தின் விசேட கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்- மாபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் எமது நாட்டின் இலக்கியத்தின் பெருமையை முன்னிறுத்தி இலக்கியம், … Read more

Porsche Crash: மகனுக்கு பதில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த தாய்; கார் விபத்தில் Twist மேல் Twist!

புனேயில் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, இரண்டு பேரை கொன்றதாக 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சிறுவனை பாதுகாக்க பல்வேறு தரப்பில் இருந்தும் போலீஸாருக்கு கடுமையான நெருக்கடி வந்தது. சிறுவன் விபத்து நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். பின்னர் கடும் விமர்சனம் எழுந்ததால், போலீஸார் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்து, பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். போலீஸார் இவ்விவகாரத்தில் மெத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் … Read more

பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை வழங்கப்படும் என பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் சடலம் போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய லாபகரமான விலை வழங்க வேண்டும். கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து … Read more