ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!

GV Prakash Kumar Saindhavi Divorce Real Reason : சில நாட்களுக்கு முன்னர், பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இது குறித்து அவர்களே ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கின்றனர். 

ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிகான வட்டி விகிதம் உயர்வு

டெல்லி பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), ரூ.2 கோடி வரையிலான வைப்பு நிதிக்கான (எப்.டி.) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. நேற்று முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்திருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. இதில் 46 முதல் 179 நாட்கள், 180 முதல் 210 நாட்கள், மற்றும் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் வரையிலான வைப்பு நிதிக்கான … Read more

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்.. இது மோடி கியாரண்டி.. பீகாரில் அமித் ஷா பேச்சு!

பாட்னா: பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. Source Link

முகமெல்லாம் கோபம்.. விமான நிலையத்தில் அந்த கேள்வி.. விருட்டென கிளம்பிய திரிஷா.. என்ன ஆச்சு?

சென்னை: விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் நடிகை திரிஷா கோபத்துடன் வேகமாக சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது. லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்ததில் இருந்தே திரிஷா குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சமூக வலைதளத்தில் கிளம்பிக் கொண்டே இருந்தன. மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியதும் உச்சகட்ட கோபத்துக்கு

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் – வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்யாவின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய … Read more

ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்… ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா? உச்ச நீதிமன்றத்தில் திருமா வழக்கு

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. Source link

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையிலிருந்து மக்களை வெளியேற்றிய போலீஸார்

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தை அடுத்து மக்களை போலீஸார் கடற்கரையிலிருந்து வெளியேற்றினர். புதுவையில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தால் புதுவை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் … Read more

பெண் எம்.பி மீது தாக்குதல்: கேஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள சம்மனில், “எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து இந்த விவகாரத்தை தேசிய மகளிர் … Read more