‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமெதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி

Lok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது. 

கார்த்திகை தீபம் அப்டேட்: ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங்

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கை

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன: வைகோ

கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட மறுத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் இடைக்கால பிணையில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்று இந்த வழக்கின் முக்கிய கோரிக்கை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது அப்போது அமலாக்கத்துறை … Read more

டெல்லி டூ சென்னை; 2100 கிமீ சைக்கிளில் பயணம்! தோனியின் வெறித்தனமான ரசிகர்!

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோனியை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சைக்கிளிலேயே 2100 கிமீட்டர் பயணித்து சென்னைக்கு வந்துள்ளார். தோனிக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகம். அவர் எதைச் செய்தாலும் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு நிறையத் தமிழ்நாட்டு ரசிகர்களை அவர் சம்பாதித்து வைக்கிறார். அந்த ரசிகர்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு கொலவெறி Source Link

சுசித்ரா விவகாரம்.. கார்த்திக் குமார் 2வது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் போஸ்ட்டை பார்த்தீங்களா?

சென்னை: நடிகரும் ஸ்டாண்டப் காமெடியுமான கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர்கள் என அவரது முன்னாள் மனைவி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குமார் பேசியதாக வெளியிட்ட ஆடியோவில் பட்டியலின சமூக மக்களை தாக்கும் விதமாக அவர் பேசி்யதாக வெளியான ஆடியோவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்த

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விலை, மைலேஜ் மற்றும் வேரியண்ட் விபரம்

இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி கார் தயாரிப்பாளரின் பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் 2024 மாடலின் விலை ரூ. 6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சத்தில் கிடைக்கின்ற காரின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ்,  மற்றும் வேரியண்ட், வசதிகள் மற்றும்  என அனைத்து அறிந்து கொள்ளலாம். ஸ்விஃப்ட் டிசைன் அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டாலும் மிக சிறப்பான நான்காம் தலைமுறை சுசூகி ஸ்விஃப்ட் பல்வேறு மாறுதல்களை எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேர்த்தியான ரன்னிங் விளக்குடன் கொடுத்துள்ளது.‘Heartect’ பிளாட்ஃபாரத்தில் … Read more

10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி நாளை மறுதினம் இந்தோனேசியா பயணம்

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகிறார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். “கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

`கமலாலயம்’ இடம் மாறும் விவகாரம் – சக்கரவர்த்தி Vs கரு.நாகராஜன் மோதல்?! – பின்னணி என்ன?

`தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜனுக்கிடையே ஈகோ யுத்தம் நடந்து வருகிறது. அதன் உச்சமாக கமலாலயம் இடமாற்றம் உள்ளிட்ட கட்சிப் பணிகள் அந்தரத்தில் நிற்பதாக’ புலம்புகிறார்கள் சீனியர்கள்! இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “தமிழக பா.ஜ.க-வில் இருக்கும் சீனியர்களில் ஒருவர்தான் துணை தலைவர் சக்கரவர்த்தி. முன்பு சரத்குமார் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து வந்தவர், கரு.நாகராஜன். மாற்று கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் கரு.நாகராஜனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சக்கரவர்த்தி … Read more

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த அகிலேஷ் யாதவ்

பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளர் என்று என்.டி.ஏ. கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நான்கு கட்டத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ‘ராகுல் காந்தியே எங்கள் பிரதமர் வேட்பாளர்’ என்று அகிலேஷ் அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. Source link