எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?

தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்? Source link

ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்கள் துன்புறுத்தல்; ஜிப்மர் அதிகாரிகளுக்கு என்சிஎஸ்சி நோட்டீஸ்! 

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் உள்ள ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்களில் சிலர் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக எழுப்பிய புகார் தொடர்பாக புதுச்சேரி அரசு மற்றும் ஜிப்மர் அதிகாரிகளுக்கு தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் (என்சிஎஸ்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜிப்மர் ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்கள் சிலர் தங்களது மூன்றாண்டு முதல் நிலை படிப்பின்போது சாதி ரீதியிலான பாகுபாடு, உடல் ரீதியான தீங்கு உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக டீனிடம் புகார் தெரிவித்திருந்தனர். எம்டி பொது மருத்துவ தேர்வில் கடந்த 2023 டிசம்பரில் வெளியிட்ட … Read more

“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி

ஆசம்கர்(உத்தரப்பிரதேசம்): குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது குடியுரிமை பெற்றிருப்பவர்கள், நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வந்தவர்கள். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் சிஏஏ … Read more

CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்!

Cooku With Comali 5 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன், தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதிலிருந்து செஃப் தாமு விலகாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.   

அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை

10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.  

மீண்டும் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை மீண்டும் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இக்கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியும் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும்  முதல் நாளில் … Read more

பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்தார் சகோதரர் மனோகர்.. மோசடிகளை தடுக்க வீடியோ.. மே18 ல் வீரவணக்கம்

கோபன்ஹேகன்: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 ம் தேதி அவருக்கு டென்மார்க்கில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் இத்தகைய மோசடிகளை தடுக்கவே Source Link

நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டி மட்டுமில்லை.. கன்னி பார்ட்டியும்தான்.. அனைத்தையும் செய்வது இசை நடிகை?

சென்னை: கோலிவுட்டில் பார்ட்டி கலாசாரம் ஒன்றும் புதிதில்லை. சீனியர் நடிகர்கள் காலம் தொட்டே அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போதோ அந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி நடிகைகளும் இரையாக்கப்படுகிறார்களாம். முக்கியமாக பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை அதனை தவறாமல் செய்துவருகிறாராம். அதுகுறித்த கிசுகிசுதான் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட … Read more

காட்டுத்தீப் பரவலால் கருகிய கொடைக்கானல் வனப்பகுதி- சூழலியல் சமநிலைக்கு பாதிப்பு உண்டா?

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். ஆண்டுதோறும் இதமான குளிர் இருந்துகொண்டே இருப்பதால் கோடைக்காலம் மட்டுமல்லாது அனைத்துக் காலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக கொடைக்கானலில் உள்ள டம்டம் பாறை, வெள்ளி அருவி, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடு, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலாப் பகுதி போன்ற இடங்களை சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கின்றனர். கொடைக்கானல் கொடைக்கானலில் … Read more