சவுக்கு சங்கர் தினம் தினம் டிராவல்
கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தினம் தினம் ஏதாவது ஒரு கேஸ்க்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இன்னும் ஒரு மாத காலம் இப்படி அலைச்சல் என்கிறார்கள். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தினம் தினம் ஏதாவது ஒரு கேஸ்க்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இன்னும் ஒரு மாத காலம் இப்படி அலைச்சல் என்கிறார்கள். Source link
திடீரென கைலாஸாவுக்கு வாங்க என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா. Source link
சென்னை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவி வரும் சூழலில், மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இம்மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்களில் எண்ணிக்கை 3 … Read more
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் இன்று(மே 16) அதிகாலை 3 மணியளவில் காலமானார். அனிதா கோயல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், மும்பையில் உள்ள சர் ஹெச்என் ரிலையன்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் அபாத் போன்டா தெரிவித்தார். இதையடுத்து, அவரது உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அனிதா கோயலின் இறுதிச் … Read more
இஸ்லாமாபாத்: இந்தியா நிலவு பயணம் மேற்கொள்கிறது. ஆனால், கராச்சியில் வாழ்ந்து வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர் என பாகிஸ்தான் நாட்டு எம்.பி சையத் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அன்று நடைபெற்ற தேசிய அவை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அவரது கருத்துகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன. “உலக நாடுகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆனால், நமது கராச்சியில் உள்ள குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்தியா நிலவில் தரையிறங்கியது குறித்த செய்தி வெளியாகிறது. அடுத்த … Read more
CAA அமலுக்கு வந்த பிறகு, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவது எளிதாகிவிட்டது.
ஐடி ஊழியர் டிப் டாப் உடை அணிந்து கையில் வைத்திருந்த சூட்கேஸ், லேப்டாப் பேக் முழுவதும் கஞ்சாவுடன் கையும் களவுமாக போலீசில் வசமாக சிக்கியுள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்.
டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ராகுல்காந்தியின் பேச்சுகள் பா.ஜனதாவால் எப்படி திரித்துக்கூறப்பட்டன?, உண்மை என்ன? பொய் என்ன என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. அந்த வீடியோவுடன் ஒரு பதிவையும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி அந்த பதிவில், “தனது பொய் தொழிற்சாலை மூலம் பா.ஜனதா … Read more
சென்னை: மற்ற மொழி சினிமாவில் தமிழர்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்று வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற பாணியை கையாள்கிறார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாடர்ன் லவ் சென்னை எனும் அந்தாலஜியில் இடம்பெற்ற ‘லாலாகுண்டா பொம்மைகள்’ கதையில் வட இந்தியரான பானிப்பூரி வியாபாரி தமிழ்நாட்டு
வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. … Read more