Diesel Parotta: “நாங்கள் உயிருடன் விளையாடவில்லை'' -டீசலில் தயாராகிறதா பரோட்டா… ஓனர் சொல்வதென்ன?

சமீபத்தில் சண்டிகரில் தெருக்கடை வியாபாரி ஒருவர் டீசல் ஊற்றி பரோட்டா செய்வதாகச் சொல்லப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. அந்த வீடியோவை எடுத்தவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என அந்தக் கடைக்காரரிடம் கேட்க அவர், `டீசல் பரோட்டா… தினமும் 300 பேருக்கு விற்கிறேன்’ எனச் சொல்லி அதிக எண்ணெய்யை ஊற்றிச் சமைக்கிறார். “பார்த்தாலே வாந்தி வரும்; டீசலில் தயாராகும் பரோட்டா…” – வைரல் வீடியோவும் கண்டனங்களும்! இந்த வீடியோ வைரலானதோடு, பலரும் உணவுப் பாதுகாப்பு ஆணையமான … Read more

சைதை துரைசாமிக்கு சொந்தக் கட்சியினர் துரோகம்

சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் பிரிவு சிறப்பாக செயல்படத் தொடங்கியது. முன்பு 40 புகார்கள் வந்த புகார் எண்ணுக்கு ஒரே நாளில் 1500 முதல் 2000 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. எல்லாம் சிறப்பாக இயங்குகிறது என்று மேயர் சைதை துரைசாமி மகிழ்ச்சி அடைந்தார். Source link

ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு: தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தனிப்படையில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு 13 நாட்களை கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், … Read more

பாடையில் ஊர்வலமாக சென்று சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்

ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் போட்டியிடுபவர்கள் சுயேச்சைகள். இவர்கள் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும் பொதுமக்களின் கவனத்தை கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில், அர்த்தி பாபா (பாடை பாபா) என்றழைக்கப்படும் ராஜன் யாதவ் உ.பி.யின் கோரக்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். புத்த துறவியான இவர் கோரக்பூரின் தனியார் கல்லூரியில் கிடைத்த வேலையை வேண்டாம் என மறுத்து விட்ட பாபா. அதற்கு தாம் கோரக்பூரில் மேற்கொண்டு வரும் பொதுச் சேவையை காரணம் காட்டுகிறார். கோரக்பூரில் மக்களவை தேர்தல் ஜுன் 1-ல் கடைசி … Read more

பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல 5 நாட்கள் அனுமதி

விருதுநகர் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல  5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் அதாவது வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் … Read more

இரண்டே நொடி.. துப்பாக்கிச்சூடு நடந்ததும் ஸ்லோவாக்கியா பிரதமரை சூழ்ந்த வீரர்கள்! அடுத்து செய்த செயல்

பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், அப்போது அவரது பாதுகாப்பு வீரர்கள் செயல்பட்ட விதம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய ஐரோப்பியாவில் அமைந்துள்ள குட்டி நாடு ஸ்லோவாக்கியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 54 லட்சம் தான்.. கடந்த அக். மாதம் முதல் இந்த நாட்டின் பிரதமராக முதல் ராபர்ட் Source Link

நெஞ்சுவலி என மருத்துவமனையில் அட்மிட்டான பிரபல நடிகை.. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

மும்பை: சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது முன்னாள் கணவர் தான் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலி என கூறி வந்த அவர், தற்போது

பல்சர் N பைக்குகளின் வித்தியாசங்கள் மற்றும் ஆன்ரோடு விலை.., எந்த பைக்கை வாங்கலாம்..!

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் என் வரிசை பைக்குகளில் உள்ள N150, N160 மற்றும் N250 ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின் விபரம், வித்தியாசங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். முன்பாக பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளை பற்றி அறிந்து கொண்ட நிலையில் பல்சர் N vs பல்சர் NS என இரண்டுமே ஸ்டீரிட் பைக் என்றாலும் இரு பிரிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் … Read more

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை விஞ்ஞான பாட வினாப்பத்திரத்திற்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்

இம்முறை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப்பாட வினாப்பத்திரத்தில் ஏற்பட்ட தவறுக்காக அனைத்து மாணவர்களுக்கும் 2 புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சநந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விஞ்ஞானப் பாடத்தின் பல்தேர்வு வினாப்பத்திரத்தின் 9வது மற்றும் 39வது வினாக்களுக்காகவே இந்த இரண்டு புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும், குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாக கமூக … Read more

“எங்களுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன்"- சீனாவில் ரஷ்யா அதிபர் புதின்

2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா – உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். 5வது முறையாக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட … Read more