சூரிய புயலின் தாக்கத்தை படம் பிடித்த ஆதித்யா: இஸ்ரோ தகவல் 

சென்னை: சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் உருவான சக்திவாய்ந்த புயலின் தாக்கத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யா எல்-1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியைமையமாக கொண்ட சுற்றுப்பாதை யில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை … Read more

குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!

Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது… 

செங்கல்பட்டை உலுக்கிய கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட சத்தம்.. பதறி போய் பார்த்தால் ஷாக்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மிகப்பெரிய சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. சாலை விபத்தில் 4 பேர் பலியானதால் அங்கே மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது. முதலில் Source Link

போதையில் விஜய் வீட்டு முன் டான்ஸ் ஆடினாராம் திரிஷா.. சுசித்ரா கிளப்பிய புயல்.. என்னென்னமோ சொல்றாங்க

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்துவரும் சுசித்ரா திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. அவர் முதலில் திரிஷா மீது குற்றச்சாட்டை வைத்த சூழலில் இப்போது அளித்திருக்கும் இன்னொரு பேட்டியில் மேலும் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். அது மேற்கொண்டு புது

துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!

Dubai Unlocked: துபாயில் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர்களாக இருக்கும் பாகிஸ்தானியர்களின் முதலீடுகள் அதிர்ச்சியளிக்கின்றன 

Tamil News Live Today: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! தமிழ்நாட்டில் கோடை கால வெயிலின் தாக்கம் உச்சமாக இருந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோடை மழை.! அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் , அரியலூர், … Read more

நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி: சிகிச்சை முடியும் வரை அப்போலோவில் இருக்க அனுமதி

சென்னை: நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சை முழுமையாக முடியும் வரை அப்போலோ மருத்துவமனையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து வருபவர் விழுப்புரத்தை சேர்ந்த ரகு. மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் சிறுமி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, பூங்காவின் … Read more

காட்டுத் தீயை அணைக்க நிதி ஒதுக்காதது ஏன்? – உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: உத்தராகண்ட் காட்டுத் தீயை அணைக்க போதிய நிதி ஒதுக்காதது ஏன்? எனவும், வன ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது ஏன்? எனவும் மத்திய அரசு மற்றும் உத்தராகண்ட் அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தராகண்ட் வனப் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 1000-க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் 1,100 ஹெக்டேர் மொத்த வனப் பகுதியில் 0.1 சதவீதமும், உத்தராகண்ட் நிலப் பகுதியில் 45 சதவீதமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத் … Read more

பிரதமர் மோடி போல பாகிஸ்தானுக்கும் வலிமையான தலைவர் தேவை: அமெரிக்கவாழ் பாக். தொழிலதிபர் கருத்து

வாஷிங்டன்: தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கும் நரேந்திர மோடி போல வலிமையான தலைவர் தேவை என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய தொழிதிபர் சஜித் தரார் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த சஜித் தரார் 1990-களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் டிரம்ப்பின் ஆதரவாளர். பாகிஸ்தான் ஆளும் கட்சி மற்றும் தொழிலதிபர்களிடையேயும் தராருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த நிலையில் இந்திய பிரதமர் குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு … Read more

தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்

திருச்சி தன்னை கோவையில் இருந்து  கொண்டு வந்த போது பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை … Read more