உடல்நிலை ‘அரசியல்’ முதல் வி.கே.பாண்டியன் வரை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம்

புதுடெல்லி: “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வாக்குகளைப் பெறுவதற்காகவே எனது உடல்நிலை குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது” என்று ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக மிகவும் வெப்பமான சூழலில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் … Read more

இதயம் சீரியல்: ஆட்டத்தை ஆரம்பித்த பாரதி.. ஸ்வேதால் மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கும் தமிழ், பதற்றத்தில் சாரதா

Idhayam Today’s Episode Update: நேற்றைய எபிசோடில் பாரதிக்கு சாரதாவின் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்து தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சிக்கலில் TTF Vasan: இதுதான் உங்க சட்டம்? எனக்கு நீதி வேண்டும் -டிடிஎஃப் வாசன் ஆவேசம்

TTF Vasan in Trouble: என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? எனக்கு நீதி வேண்டும் எனக்கூறிய டிடிஎஃப் வாசன்.

Amazon Prime ஓடிடி முற்றிலும் இலவசமாக வேண்டுமா? இதோ இந்த டிரிக்கை பாலோ பண்ணுங்க

Amazon Prime Video Free Subscription : பிரபலமான OTT சேவையான Amazon Prime-ல் நிறைய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டாக்குமென்ட்ரிகள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த தொடர்களை எல்லாம் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் தனியாக பணம் கட்டி பார்க்க வேண்டும். அப்படி தனியாக பணம் கட்டி பார்க்க விரும்பவில்லை என்றால், ஒரு ஸ்பெஷல் டிரிக்ஸ் இருக்கிறது. உங்கள் ரீச்சார்ஜ் உடன் சேர்த்து அமேசான் பிரைம் … Read more

பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குலைத்தவர் மோடி… மன்மோகன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு…

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, தரக்குறைவான வார்த்தைகளை பேசியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மிகவும் மலிவான விளம்பரம் தேடும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி தனது பேச்சால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் மாநில மக்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “சமூகத்தின் ஒரு … Read more

பஞ்சாப் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் ஜூன் 1 சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஏன் தெரியுமா?

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1-ந் தேதி சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத துயர நாள். காங்கிரஸுக்கு எதிரான பெருங்கொந்தளிப்பை நினைவூட்டக் கூடியஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக பஞ்சாப்பில் வாக்குப் பதிவு நடைபெறுவது யதேச்சையானதா? என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட Source Link

அனல் கக்கும் ஈஸ்வரி.. மல்லுகட்டும் கமலா -ராதிகா.. வீட்டைவிட்டு வெளியேற்றக்கூறும் ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை தொடர்ந்து கவரும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பி வந்த இந்த சீரியலில் தற்போது ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா கமலா இருவரும் மல்லு கட்டுவது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் தொடர்ந்து திரும்பத்

ஐந்து இலட்சம் புதிய பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளுடன் கூடிய வர்த்தக வாய்ப்புகள்..

கிராமிய மட்டத்தில் கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை… முட்டை அடைகாக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் சீதாவக்கையை சேர்ந்த 5000 பேருக்கு நன்மை… கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று முன்தினம் (28.05.2024) சீதாவக்கை பிரதேச சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் … Read more

All Eyes On Rafah: `நிறுத்த மாட்டோம்… அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது?' – இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபா (Rafah) பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த இரண்டு நாளில், அதே ராஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 23 பெண்கள் உட்பட குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் என சுமார் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள், உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ALL EYES ON RAFAHALL EYES … Read more

நிலத்தை பாதிக்கும் பாமாயில் ஆலையை மூடக் கோரி திருவாரூர் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் அருகே பாமாயில் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதை தடுக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருவாரூர் அருகே கருப்பூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பாமாயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை சுற்றி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நாள்தோறும் இந்த தொழிற்சாலைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இதிலிருந்து வெளியேற்றப்படும் ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீரை நிலத்துக்கு அடியில் பம்பிங் … Read more