“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்” – அமித் ஷா மீண்டும் உறுதி

கொல்கத்தா: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் செரம்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “இந்த தேர்தலானது இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கும், நேர்மையான அரசியல்வாதி நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடக்கும் தேர்தல். பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்த போதிலும் அவர் மீது ஒரு … Read more

இதயம் அப்டேட்: பாரதியை அறைந்த சாரதா.. விஷத்தை சாப்பிட்டு மயங்கிய பாரதி

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு  : தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், ”அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை தினசரி பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சுகாதார மாவட்டம் வாரியாக … Read more

பட்டியல் சமூக மக்களை இழிவாக பேசலாமா?.. பயில்வான் பார்த்த வேலை.. வசமாக சிக்கிய கார்த்திக் குமார்?

சென்னை: தனது முன்னாள் மனைவி சுசித்ரா குறித்து ஆடியோ ஒன்றில் கார்த்திக் குமார் பேசியதாக பயில்வான் ரங்கநாதன் யூடியூப் ஒன்றில் பேசும் போது வெளியிட்ட ஆடியோவில் சர்ச்சைக்குரிய வகையில் பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்தும் விதமாக கார்த்திக் குமார் பேசியிருப்பது பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது. ஏற்கனவே மீரா மிதுன் இதே போலத்தான் பட்டியல் சமூக மக்கள் குறித்து

'பிரதமர் மோடியின் ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்' – புஷ்கர் சிங் தாமி

சண்டிகர், அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. 7 ஐ.ஐ.டி. கல்லூரிகள், 7 ஐ.ஐ.எம். கல்லூரிகள், 390 பல்கலைக்கழகங்கள் மற்றும் 700 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் கூட இந்தியாவின் உள்கட்டமைப்பை … Read more

விராட் கோலி எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர் – புகழாரம் சூட்டிய பாக். முன்னாள் கேப்டன்

கராச்சி, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. அதில் இந்திய அணி தனது பரம எதிரியான … Read more

தேடுபொறியில் மெகா அப்டேட்.. ஏ.ஐ. வழங்கும் பதில்களை பயன்படுத்த தயாராகும் கூகுள்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. அவ்வகையில், பெரும் வரவேற்பை பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). தொழில்நுட்பத்தை கூகுள் தேடுபொறியில் புகுத்தியிருக்கிறது. ஏ.ஐ. உருவாக்கிய பதில்களை தேடுபொறியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேடுபொறிக்கான மிகப்பெரிய அப்டேட்களில் இதுவும் ஒன்று. கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த தகவலை கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை அறிவித்தார். முழுமையாக மேம்படுத்தப்பட்ட ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’ இந்த … Read more

நெல்லையில் இடி, மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்; ஆட்சியர் எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த கோடை மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்புள்ள சந்திப்பில் மழைநீருடன் பாதாள சாக்கடையும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது பகல்நேர வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் மிதமான மழை பெய்துவந்தது. இதனால் வெப்பம் தணிந்தது. புதன்கிழமை … Read more

“பட்ஜெட்டில் 15%-ஐ சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது” – பிரதமர் மோடி

நாசிக்: “காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க விரும்பியது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், மதத்தின் அடிப்படையில் பட்ஜெட், வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கில் உள்ள நாசிக் மாவட்டத்தின் பிம்பல்கான் பஸ்வந்த் பகுதியில், மஹாயுதி வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பாரதி பவார் (பாஜக), ஹேமந்த் கோட்சே (சிவசேனா) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று … Read more