கார்த்திகை தீபம்: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா..!!

Karthigai Deepam Today’s Episode Update: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புகிறது : ராகுல் காந்தி

பலாங்கீர், ஒடிசா பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்ட்த்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினர் ராகுல் காந்தி தனது உரையில், பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத்துறையை தனியார் மயமாக்கி விடுவார்கள், இந்த நாட்டை 22 கோடீஸ்வரர்கள் ஆளுவார்கள். மேலும், இடஒதுக்கீட்டை  அடியோடு நீக்கி விடுவார்கள். பாஜக அரசியலமைப்புச் … Read more

ஒரு பாடல்.. வேலை செய்த 4 பேருக்குமே விவாகரத்து.. இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு சோகமான ஒற்றுமையா?

சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். பள்ளி படிக்கும்போதிலிருந்தே காதலித்து பிறகு திருமணம் செய்து பெண் குழந்தை பெற்றிருக்கும் சூழலில் அவர்களது விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையேயும், தமிழ் திரைத்துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஒரே பாடலில் வேலை செய்த நான்கு பேருக்குமே விவாகரத்து நடந்திருப்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

சாப்பிடும்போது தவறுதலாக மட்டன் எலும்பை விழுங்கிய முதியவர்… வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

யாதாத்ரி புவனகிரி, தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள கக்கிரேணி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீராமுலு (66 வயது). இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மட்டன் சாப்பிட்டுள்ளார். அப்போது கவனக் குறைவாக 3.5 சென்டிமீட்டர் நீளமுள்ள எலும்பை விழுங்கியுள்ளார். இதன் விளைவாக ஒரு மாதத்திற்கும் மேலாக உணவுக்குழாயில் புண்கள் உட்பட கடுமையான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது, உணவுக் … Read more

பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு… 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

கவுகாத்தி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் … Read more

சிறிய ஆயுத உற்பத்தி ஆலையை நிறுவ இந்தியாவுடன் ஆலோசனை: இலங்கை அறிவிப்பு

கொழும்பு, இந்தியாவின் தெற்கே அமைந்த அண்டை நாடான இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டின. இந்த சூழலில், இலங்கையில் புதிய அரசு அமைந்து நிலைமை, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கான பாதுகாப்பு துறை இணை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகூன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இலங்கையில் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான … Read more

சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் பட்டாசு உற்பத்தி செய்த ஆலைக்கு சீல்

சிவகாசி: சிவகாசி அருகே உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவர் மாரனேரி பகுதியில் பெப்சி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கடந்த மார்ச் 1ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விதிமீறி பட்டாசு உற்பத்தி செய்தததால், உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு … Read more

தென்மேற்கு பருவமழை எப்போது? – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை … Read more

தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஜிவி பிரகாஷ்!

GV Prakash Statement: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாவில் பதிவு.