இம்முறை ”இந்தியா” கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் : கார்கே உறுதி’

லக்னோ இம்முறை நாட்டில் ’இந்தியா’ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே, “4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பி வைக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர் என்பதை என்னால் உறுதியாக … Read more

பதறிய பைடன் – புதின்.. ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு.. யார் இந்த ராபர்ட்?

பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோவை படுகொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட Source Link

நடிகைகளுடனான நெருக்கம்தான் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு காரணமா?.. செய்யாறு பாலு பேட்டி!

சென்னை: ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் ‘ஓரம் போ’, ‘கிரீடம்’, ‘பொல்லாதவன்’, ‘காளை’, ‘குசேலன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஆடுகளம்’, ‘மதராசபட்டினம்’ என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து பிரபலமாகி வந்து ஜி.வி. பிரகாஷ் குசேலன் படத்தில் கேமியோ ரோலில்

'15 லட்சம் ரூபாய், 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?' – அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ‘சீன வாக்குறுதி’ என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விமர்சித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்கறுதிகளின் நம்பகத்தன்மையை வைத்து அதை ‘சீன வாக்குறுதி’ என்று குறிப்பிட்டேன். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளில் எந்த அர்த்தமும் இல்லை. தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதனை மறந்துவிடுவார்கள். நான் சமீபத்தில் தெலுங்கானாவிற்கு சென்றேன். அங்கு பெண்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. விவசாயிகள் 2 … Read more

பிளவக்கல் அணையிலிருந்து வியாழக்கிழமை முதல் 150 கனஅடி நீர் திறப்பு 

விருதுநகர்: கோடை மழை காரணமாக வத்திராயிருப்பு பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 29 அடியை நெருங்கும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை(மே 16) முதல் பிளவக்கல் அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மூலம் 40 கண்மாய்களும், 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக … Read more

“பாஜகவுக்கு வாக்களித்தால், நான் மீண்டும் சிறை செல்ல வேண்டும்” – கேஜ்ரிவால் பேச்சு @ டெல்லி

புதுடெல்லி: “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், “மக்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நடைபெறும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று சாந்தினி சவுக் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து மாடல் டவுனில் நடந்த … Read more

அண்ணா சீரியல்: சண்முகத்தை காக்க வந்த முருகன்.. சர்வ நாசமான சௌந்தரபாண்டியின் திட்டம்

Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி ஷண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய நேர்காணலை வெளியிட்டதற்கு மன்னிப்புகேட்டது ரெட் பிக்ஸ் நிறுவனம்

காவல்துறையில் பணிபுரிபவர்களை குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் நிறுவனம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து தகாத முறையில் பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நேர்காணலை எடுத்த ரெட் பிக்ஸ் நிறுவன எடிட்டர் பெலிக்ஸ் … Read more

எகிப்து பிரமிடில் ‛எல்’ வடிவ ஓட்டை.. வாயை பிளந்த ஆய்வாளர்கள்! காரணம் இதுதானா?

கெய்ரோ: எகிப்து பிரமிடில் எல் (L) வடிவ ஓட்டை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓட்டை இயற்கையானது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நாகரிக மனிதனின் கட்டிடக் கலைகளுக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக பிரமிடுகள் விளங்குகின்றன. என்னதான் பிரமிடுகள் பார்க்க அழகானவையாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு கல்லறை தோட்டமாகும். அரசர்கள், முக்கிய நிர்வாகிகள், மத குருக்கள் Source Link