இசையமைப்பாளரே இல்லாமல் உருவாகிறதா இளையராஜா பயோபிக்?.. இது என்ன புது கதையா இருக்கு

சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல்

Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய ஸ்லோவாக்கியா பிரதமர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico), இன்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் பலமுறை அவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். Slovakia பிரதமர் ராபர்ட் ஃபிகோ மறுபக்கம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைதுசெய்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பிரதமரை வேகமாக காரில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி … Read more

“3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்ட உதயநிதி வைத்த செங்கல் எத்தனை?” – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை: “கடந்த 3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கென அமைச்சர் உதயநிதி எத்தனை செங்கலை வைத்துள்ளார்?” என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் செல்லம்பட்டியில் அன்னதானம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம அவர் கூறியது: “கட்டுமான … Read more

தெறிப்புச் செய்திகள் @ மே 15 – ‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் விடுதலை முதல் ‘ஃபீனிக்ஸ்’ ஆர்சிபி வரை

‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் கைது செல்லாது: உச்ச நீதிமன்றம்: நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்த வழக்கில் கைதுக்கான ஆதாரங்களின் நகல் வழங்கப்படவில்லை. எனவே, அவரது கைது செல்லாது. பிரபிர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவர் இந்த வழக்கில் … Read more

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ஹன்ட்லோவா: பொதுமக்கள் மத்தியில் அடையாளம் தெரியாத நபரால் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது . இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அடையாளம் தெரியாத அந்த நான்கு முறை துப்பாக்கியால் … Read more

பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

Latest News Actor Karthik Kumar : தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கார்த்திக் குமார், பட்டியலின பெண்கள் குறித்து பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

டிவி தொகுப்பாளரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய கேடி பூசாரி! நடந்தது என்ன?

Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்

நெல்லை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   தொடர்ந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதையொட்டி அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் … Read more

‛‛உதவியாளரிடம் சிக்கிய ரூ.37 கோடி’’.. ஜார்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.37 கோடி சிக்கிய நிலையில் ஆலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஜார்கண்ட்டில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி Source Link

பட்டியலின மக்களை இழிவாக பேசினேனா?.. அய்யோ அது என் குரலே இல்லை.. கார்த்திக் குமார் விளக்கம்

சென்னை: ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து டாபிக்கைவிடவும் ஹாட் டாபிக்காக இப்போது கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருப்பது சுசித்ரா அளித்த பேட்டிதான். சில நாட்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். சூழல் இப்படி இருக்க பட்டியல் இன மக்களை இழிவாக