60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுகளை அள்ளிய மஹிந்திரா XUV 3XO

இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு துவங்கிய 60 நிமிடங்களில் 50 ஆயிரம் முன்பதிவுகளை XUV 3XO பெற்றுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. முதல் 10 நிமிடங்களில் 27,000க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரூ.21,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளதாகவும், தற்பொழுது வரை 10,000 க்கு மேற்பட்ட யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு டெலிவரி மே 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. உயர்தரமான பாதுகாப்பு … Read more

நாட்டில் மழை நிலைமை மேலும் தொடரும் : மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, … Read more

கேரளா: ஏர் இந்தியா விமான சேவையின் பாதிப்பு; கணவனை இழந்த மனைவி – நடந்தது என்ன?

தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த தன் கணவனைக் காப்பாற்றும் வாய்ப்பை மனைவி இழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அம்ரிதா. அவருக்கு வயது 25. அம்ரிதா தன் குழந்தைகளுடன் கேரளாவில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவர் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். திடீரென நம்பி … Read more

சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு @ கோவை

கோவை: அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக, சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4-ம் தேதி அவரை கைது செய்தனர். இச்சூழலில், சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் … Read more

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜாம்னர் நகரைச் சேர்ந்த இவர், சில தினங்கள் முன்தான் சொந்த ஊருக்கு விடுமுறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மே 14-ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜாம்னர் காவல் … Read more

தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் தனுஷின் நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?   

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை: சீமான் கண்டனம்

டெல்லி சென்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டைக் கைதுசெய்ததோடு, சாதாரண அவதூறு வழக்கிற்கு அவரது வீட்டில் சோதனையும் இடுகிறது காவல்துறை: சீமான்

சைந்தவியுடன் விவாகரத்து குறித்த விமர்சனத்துக்கு ஜி வி பிரகாஷ் பதில்

சென்னை பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடனான விவாகரத்து குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையொட்டி ஜி.வி பிரகாசை பலரும் விமர்சித்து வந்தனர்., … Read more

ஊட்டிக்கு போற பிளானா? நாளை முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஊட்டி: ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் சோதனையை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்ல அனுமதி இல்லை.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை Source Link

அப்படி பேசவில்லை ஐயா.. மன்னித்துவிடுங்கள்.. மேடையில் பார்த்திபனிடம் உருகிய மிஷ்கின்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மேடையில் வைத்து பார்த்திபனிடம்