வாரணாசியில் போட்டியிட அனுமதி கோரிய அய்யாக்கண்ணு மனு தள்ளுபடி!

டெல்லி: பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில், போட்டியிட கால அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணுவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் என்றும், அதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை , அதனால், வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிடக் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டே தீருவோம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி பிரகடனம்!

கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியா மீட்டே தீரும் என்று மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். நாடு விடுதலை அடைந்த போது காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. அப்போது காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்ததால் அதன் பல பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பின்னர்தான் இந்திய ராணுவம் களமிறங்கி Source Link

ஈஷா யோகா மையத்தில் சூர்யாவின் ரீல் மகள்.. ’சில்லுனு ஒரு காதல்’ பட ஐஸா இது இப்படி வளர்ந்துடுச்சே!

சென்னை: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரீல் மகளாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க (13 மே 2024) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார். கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார். மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் … Read more

Madurai to Dubai: சொந்த ஊரில் மனை, வீடு வாங்கும் கனவு! அமீரகத் தமிழர்களுக்கான சிறப்புக் கண்காட்சி!

 “தமிழ்நாட்டுக்காரர்கள் எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு சென்று வேலை பார்த்து, சம்பாதித்து வந்தாலும், சொந்த ஊரில் நிலம், வீடு வாங்க வேண்டுமென்பதை லட்சியமாக வைத்திருப்பாங்க… அப்படி, துபாயில் உள்ள ஏராளமான தமிழக மக்களின் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் இந்த கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்” என்கிறார் இளங்கோவன் மகிழ்ச்சியுடன். இளங்கோவன் தமிழகத்தில் ரியல் எஸ்டேட்… முக்கிய நகரங்கள்… விலை நிலவரங்கள்! ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் கிரடாய் (CREDAI – Confederation of Real Estate Developers … Read more

கர்ப்பிணிகளை ஏமாத்தாதீங்க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் கண்டனம்

நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link

‘என்னை பெண் காவலர்கள் தாக்கினர்’ – திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு

திருச்சி: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி … Read more

“பிரதமர் மோடி பிரச்சாரங்களில் இந்து – முஸ்லிம் அரசியலை தவிர வேறு ஏதுமில்லை” – காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘மோடியின் உத்தரவாதம்’ வீழ்ச்சியடைந்ததாலும் ‘400 ப்ளஸ் வெற்றி’ முழக்கம் மவுனமாக புதைந்து போனதாலும் அதிகாரத்தில் இருந்து வெளியேற இருக்கும் பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றின்போது, “இந்து – முஸ்லிம் அரசியலைக் கையிலெடுக்கத் தொடங்கினால் நான் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவனாகிப் போவேன்” என்று தெரிவித்திருந்த நிலையில், … Read more

இம்சிக்கும் ‘ஸ்பேம்’ அழைப்புகளால் பயனர்கள் அவதி: இது தேர்தல் கால நெருக்கடி!

சென்னை: இந்தியாவில் இது மக்களவைத் தேர்தலுக்கான காலம். அதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ‘புதுப் புது’ எண்களில் இருந்து தங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சொல்வதாக மொபைல் பயனர்கள் தெரிவித்துள்ளனர். “ஹைதராபாத் எனது பூர்விகம். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதலில் எனக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அடுத்த முறை கர்நாடகா. சமயங்களில் ரெக்கார்ட் செய்யப்பட்ட … Read more

காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கே

Lok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.